Wednesday, March 31, 2010

வா! கண்ணு வா! சாமியாரின்(!) அறையில்!


shockan.blogspot.com
""சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.

"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.

மைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.

பயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி "மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.

மிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... "நாயே! சோத்த திங்கிறியா?... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.

என்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.

நான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... "நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.

சாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா? என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.

"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.

தினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.

தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.

முதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.

சாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.

சிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா "சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.

நானும் சாமியார் அறைக்குப் போனேன்.

"வாவா..கண்ணு! கால் ரொம்ப வலிக்குது! பிடிச்சிவிடுறியா?' என்றார் சாமியார்!

"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி?'

"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது!' என்றார்.

நான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.

"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். "கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.

"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா?'னு கேட்டு அழுதேன். "பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா!

எனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. "சாமியாரின் கை தெரியாம பட்டதா? தப்பான நோக்கத்தில தொட்டாரா?'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.

தியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.

‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.

சாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.

‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்! கேட்டுக் கொள்... ‘"தத்வமசி'.

"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.

‘"தெரியாது சாமி.'

"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய்! எதுவாக? பிரம்மமாக! அதாவது கடவுளாக! நீ எப்படி கடவுளாக முடியும்? அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.

முடிந்ததும் சொன்னார்: "இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.

அதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.

"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''

-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.


இன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது!

""குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா?''

Tuesday, March 30, 2010

மனம் திறந்து பேசுகிறார்! ஸ்டாலினும் அழகிரியும் உரசிக் கொண்டால்..? முதல்வர் கலைஞரின் சிறப்புப் பேட்டி


shockan.blogspot.com
தமிழக அரசியல் களம் 14-வது சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் ஆளும்கட்சியின் கூட்டணி என்னவென்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளுக்குள் மட்டும்தான் யார் யாருடன் உறவை வைத்துக் கொள்வது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறது.

2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நக்கீரனின் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் வாசகர்களுடனான தொடர் உரையாடல்களில் இந்த அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.

தி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக எண்ணும் தி.மு.க.வினரும், இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று விரும்புகின்ற பொதுமக்களும் 2011-ல் தி.மு.க.வே தி.மு.க.வைத் தோற்கடித்துவிடுமோ என்ற ஐயத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் தொடர் செல்வாக்கு சரிவை சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தக் கட்சி யின் மாவட்டச் செயலாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் தலைமையை விமர்சித்தும் கட்சியை விட்டு வெளி யேறியும் வருகின்றார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவும், தொடர் தேய்மானத்திற்கு ஆளாகி யிருக்கும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. ஒருபுறம் -வைகோவின் ம.தி.மு.க. மறுபுறம் என்று இருக்க... தி.மு.க.வின் வெற்றியை தடுக்கக்கூடிய ஒரே விஷயமாக இருப்பது மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி ஆகிய இருவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான் என்று இந்த தி.மு.க. அனுதாபிகள் கருதுகிறார்கள்.
இந்த சூழலில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மன ஓட்டம் என்ன? தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன? என்பதை தமிழக வாக்காள மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

2011-ம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு மீண் டும் முதல்வரா னால் ஒரு புதிய இந்திய அர சியல் சரித் திரத்தைப் படைக்க முடியும். மேற்கு வங்காளத்தை ஆண்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த சாதனையை மிஞ்சக்கூடிய, வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் -அதுவும் தமிழரான கலைஞருக்கு மட்டுமே உண்டு.

இந்த நிலையில் அவர் ஓய்வு பெற விரும்பும் செய்தி, இந்த பொன்னான வாய்ப்பை பெற முடியாமல் தடுத்து விடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இதுபோன்ற அச்சங்களை களைய தமிழக மக்கள் சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞரிடம் நக்கீரன் எடுத்த சிறப்புப் பேட்டி இதோ...!

5-வது முறை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கலைஞர்: அடித்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களாக வாழும் அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதும் -அவர்களுக்கு நல வாரியம் அமைத்து நன்மைகள் பல பெறுவதற்கு வழி வகுத்ததும்;

அதைப் போலவே அரவாணிகளுக்கு உரிமைகள் பல வழங்கியதோடு நல வாரியம் அமைத்துத் தந்ததும்;
உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் -கண் தெரியாதவராய் -வாய் பேச முடியாதவர்களாய் -கை, கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் இருப்பவர் களையெல்லாம் ""மாற்றுத் திறனாளிகள்'' என்ற தலைப்பில் ஒரே தொகுப்பில் இணைத்து அவர்களுக்கென தனித் துறையை அமைத்து -அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில் கொண்டு வந்து -அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதும்;

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து -வசதி படைத் தோருக்கு மட்டுமே உயர் சிகிச்சை என்ற நிலை மாற்றி -இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர் களுக்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை அளித் திருப்பதும்; 108 என்று அழைக்கப் படும் இலவச அவசர கால மருத்துவ ஊர்திச் சேவைத் திட்டம் கொண்டு வந்து அதன்மூலம் மூன்றரை இலட்சம் பேர் இதுவரை பயன டைந்துள்ள திட்டத்தை நடை முறைப்படுத்தியிருப்பதும்; இனி தமிழகத்தில் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இருத்தல் ஆகாது குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்ற இலட்சியக் குறிக்கோளுடன் இந்த நிதியாண்டி லேயே மூன்று இலட்சம் குடிசை வீடுகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டத்தை நிறை வேற்றத் தொடங்கியிருப்பதும்;

இதற்கெல்லாம் சிகரம் அமைத் தாற்போல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரசின் சார்பில் வழங்குவதும்;

தனிச் சிறப்பாக இதுவரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மாளிகையில் மக்கள் குரலை எதிரொலித்த நிலை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் வாதிடுவதற்கென இந்தியாவி லேயே இல் லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமான புதிய சட்டமன்றத்தை அமைத்ததும்- மிகச் சிறந்த திட்டங்களாகும்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

கலைஞர்: அறிவொளியோடு கலந்த தமிழ் ஒளி அனைத்து நாடுகளிலும் பரவிடவும்-

""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத்தின் அருமறையை அழியா மறையாக அனைத்துலக மாந்தர்களின் நெஞ்சங்களில் செதுக் கிடவும் -

""யாவரும் கேளிர்'' எனக் கொண்டு - எம்மொழியாம் தமிழ்மொழி வாயி லாகவும் பணியாற்ற சூளுரைப்போம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.





செம்மொழி மாநாடு நடக்கப் போகும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலமே முதன்மைப் படுத்தப்படுகிறதே?

கலைஞர்: ஏற்கனவே உச்சியில் ஏறியிருப்போரை திடுமென கீழே பிடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக -நாமே உச்சியை நோக்கி ஏற வேண்டும். அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பும் வசப்படுவதற்கு சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.



தி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சாதனைகளில் முதன்மையானது என்று எதனைக் கருதுகின்றீர்கள்?

கலைஞர்: இந்தியத் திருநாட்டை ஆளுவதற்கே வந்த வாய்ப்பை புறந்தள்ளி விட்டு இந்திய நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற முன்வந்தாரே; அது பதவியில்லாமலேயே சாதனை புரிய முடியும் என்ற முதன்மையான போதனை யல்லவா?





தி.மு.க. அமைச்சரவையின் தலைவர் நீங்கள்! அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார்? யார்? என்று பட்டியல் இடுங்களேன்?

கலைஞர்: பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் பட்டியல் இட வேண்டிய பணியை என்னிடம் தருகிறீர்களே?



அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் நீங்கள். அந்த இதயத்தாலும் தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போது என்ன செய்வீர்கள்?

கலைஞர்: அப்படி மனக்கஷ்டங்கள் வரும்போது நான் ஊமையாகி விடுகிறேன். அதற்குத் தான் அண்ணாவிடம் நான் இரவலாகப் பெற்ற இதயம் எப்போதும் எனக்குப் பயன்படுகிறது.





கிரிக்கெட்டில் டெஸ்ட் மாட்ச்,ஒரு தினப்போட்டி, 20 ஓவர் போட்டி -இவை எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் எது?

கலைஞர்: எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் நடுவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். எந்தத் துறையில் உள்ள நடுவர்களானாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.





தமிழ்ச் சமுதாயத்தில் உங்களுக்குப் பிடித்தது? பிடிக்காதது?

கலைஞர்: எனக்குப் பிடித்தது நிலைத்த நட்பு. பிடிக்காதது நிலை யில்லா நட்பு.

குளித்தலையில் நீங்கள் முதன் முதலாக தேர்தல் களத்தை சந்தித்த தற்கும், தற்போது நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் உள்ள சூழ்நிலைகளையும் எப்படிப் பார்க் கிறீர்கள்?

கலைஞர்: குளித்தலையில் ஆளுங்கட்சியை எதிர்த்து வென்று 1957-ல் முதன் முதலாக சட்ட மன்றத்திற்குள் நுழைந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக இருந்து சட்ட மன்றத்திற்கு வருகிறவர்களை ஐம்ப தாண்டு காலத்திற்கும் அதிகமான அனுபவமிக்கக் கரங்களால் அர வணைத்து வரவேற்கின்றேன்.

இடைத்தேர் தலில் ஏதோ ஒரு சில பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. இப்போது எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கட்சிகளும் பணம் கொடுக்கின் றன. இந்தப் போக்கு பணம் இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமையையும், பணம் வாங்காமல் ஓட்டுப் போட மாட்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கியுள்ளது. 11 தேர்தல்களில் போட்டி யிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று, இந்தியாவிலேயே அதிகளவில் தேர்தல் கள அனுபவத்தைப் பெற்றுள்ள நீங்கள், இந்தப் போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்து கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர் : பணநாயகம் சாதாரண காற்றிலே கூட சாய்ந்துவிடும். ஜனநாயகத்தை புயல், சூறாவளி, சுனாமி மூன்றும் சேர்ந்து அடித்தால்கூட வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் பண மலைகளே மண்ணைக் கவ்விய நிகழ்வுகள் எல்லாம் உண்டு. என்னதான் பண சக்தி இருந்தாலும் மக்கள் சக்தி இல்லாமல் வெற்றி பெறலாம் என்று நினைப்பது முயற்கொம்பேயாகும்.





மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உங்களைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு தலைமை யேற்கும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

கலைஞர் : தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. அவரவர்களைப் பொறுத்த -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு.





எல்லோர் மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் கட்சி -சாதி -மதம் தவிர்த்து இருக்கிறார்கள். 20 வயது இளைஞர் செய்யும் பணிகளை 86 வயதில் கலைஞர் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிறகு என்ற கேள்வி ஏன் இப்போது எழுந்தது என்ற கவலை எழுந்துள்ளது. அவர்களின் கவலையையும் வருத்தத்தையும் போக்கும் விதத்தில் ஒரு பதில் தாருங்களேன்.

கலைஞர் : 14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்துறை, எழுத்துத்துறை என்று இந்தத் துறைகளை மாத்திரம் ஒதுக்கிவிட்டு -அரசியல் துறையில் மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.





தி.மு.க. மேல் மட்டத்திலேயே தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள உரசல்களின் காரணமாக அழகிரி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களால் எதிர்க்கட்சிகளுக்குத்தானே லாபம்? எவ்வளவோ பெரிய குடும்பங்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைத்த கலைஞர் தன் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டாரா என்று தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏங்குகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்?

கலைஞர் : அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை. அப்படி அவர்கள் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.





உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பெரிய விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாத மீடியாக்கள் உங்கள் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பெரிதாக வெளியிடுவதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்?

கலைஞர் : ""இந்த இயக் கத்தைத் தாக்கி யாவது நமது செய்திகளை வெளியிடு கிறார்களே?'' என்று தந்தை பெரியார் ஆறு தல் அடைவதை, மகிழ்ச்சி கொள் வதை நான் அருகிருந்து பார்த்தவன். அதனாலே இவற்றையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.


முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் சமூகப்பணிகளில் தீவிரம் காட்டப் போகிறேன் என்று சொன் னீர்கள். நக்கீரன் மக்களிடம் நடத்திய ஆய்வில் வரும் பொதுத்தேர்தலில் கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எப்போதும் பெரும்பான்மை கருத்துக்கு ஆதரவு தரும் நீங்கள் இதிலும் மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா?

கலைஞர் : தலைவர் பதவிக்கு போட்டி என்று வரும்போது -அப்போது கேளுங்கள் என் கருத்தை.


கட்சித் தலைவர் பதவியா அல்லது ஆட்சித் தலைவர் பதவியா? எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

கலைஞர் : இரண்டு பதவிக்கும் இது பொருந்தும்.


இலங்கையில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியதற்குப் பிறகும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக நீங்கள் செய்ய விரும்புவது என்னென்ன?

கலைஞர் : பொறுத்திருந்து பாருங்கள்!


72 வருடமாக உங்கள் காந்த குரலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் பற்றி?

கலைஞர் : என் உயிரோடு கலந்தவர்கள் -இதைத் தவிர நான் வேறென்ன சொல்ல இருக்கிறது.

Saturday, March 27, 2010

மரண விளையாட்டு!


shockan.blogspot.com
ஆன்மீகம், மெடிடேஷன், ஹீலிங் என்று பல அம்சங்கள் இருந்தாலும், நித்யானந்தரின் தியானபீடத்தில் நடை பெறும் ஒவ்வொரு பயிற்சியிலும் பெண்களை வசியம் செய்வதற்கான டெக்னிக்குகளும் இருக்கும் என்கிறார் நம்மிடம் ஆசிரம உண்மைகளை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தும் லெனின் (எ) ஸ்ரீநித்ய தர்மானந்தா.
பல்வேறு பயிற்சிகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். இரண்டு பயிற்சிகள் பற்றி விளக்கினேன். அடுத்த பயிற்சியையும் சொல்கிறேன்.

3. நித்யானந்தாஸ்பூரணா புரோகிராம் NSP

சென்னை, சேலம் ஆகிய இடங்களில் இந்த புரோகிராம் நடக்கும். இது 4 நாள் புரோகிராம். இதை நித்யானந்தரே எடுப்பார். இந்த புரோகிராமில் கலந்து கொள்பவர்கள், அவர்கள் சாகும்போது ஞானமடைவார்கள் என்று நித்யானந்தாவின் சீடர்கள் சொல்வார்கள். இந்த NSP புரோகிராமில் கலந்துகொண்ட சிலர், ""செத்துப்போன பிறகு ஞானமடைந்தோமா, இல்லையான்னு எப்படி தெரியும்? சாமி தப்பிக்குது பாரு. கதை விடுது பாரு'' என்று கமெண்ட் அடித்தது என் காதில் விழுந்திருக்கிறது. அப்போதெல்லாம் நான் நித்யானந்தரை முழுமையாக நம்பியிருந்தேன்.
அதனால், அவர் சொல்வதையெல்லாம் ரொம்ப வும் கவனமாகக் கேட்பேன்.
ஆன்மீகப் பயிற்சி பெற்றவர்கள் சாகும் போது என்னவெல்லாம் நிகழும் என்பது பற்றி வகுப்பெடுப்பார் நித்யானந்தர். ஒரு சாம்பிள் மரண நிகழ்ச்சியையும் நடத்திக் காட்டுவார்.இன்னும் ஒரு வருடத்தில் நீங்கள் மரண மடைவீர்கள்- என்று பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களிடம் சொல்லி, கவுண்ட் டவுனை ஸ்டார்ட் செய்வார்.
"இன்னும் 9 மாதம்தான் இருக்கு. உங்க பொண்டாட்டி, புள்ளைகளுக்கு என்ன செய்யப் போறீங்க? இன்னும் 4 மாதம்தான் இருக்கு. உங்க குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என்ன செய்யப் போறீங்க?' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே வருவார். கடைசியில், மரண நாள் வரும். "நீங்கள் எல்லோரும் மரணமடைஞ் சிட்டீங்க' என்று சொல்வார். எல்லோரும் மரணமடைந்ததுபோல படுத்துவிடவேண்டும்.
"உங்கள் உயிர் உங்களைவிட்டுப் பிரிந்துவிட்டது. உடல் மட்டும்தான் கிடக்கிறது. இதுதான் மரணம். இப்போது, அசைவற்ற இந்த உடலுக்குள் புதிய உயிர் வந்து புகுந்துகொள்ளப்போகிறது. இதோ வருகிறது.. வருகிறது.. வந்துவிட்டது. உங்கள் உடலுக்குள் புகுந்துவிட்டது. இப்போது நீங்கள் புதுப்பிறவி பெற்றுவிட்டீர்கள்.
புதிய மனிதர்களாக எழுந்திருங்கள்' என்பார். அதுவரை படுத்துக் கிடந்தவர்கள் எழுந்து உட்கார்வார்கள். உண்மையிலேயே புதுப்பிறவி எடுத்துவிட்டதுபோல நினைத்துக்கொள்வார்கள்.
ஆசிரமத்தில் நான் எல்லோரிடமும் நன்றாகப் பழகுவேன். எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். நான் சொல்கிற காரியங்கள் நடப்பதாக அவர்களுக்கு நம்பிக்கை உண்டு. எனக்குள் விசேஷ சக்தி இருப்பதாக நித்யானந்தரே சொல்லியிருக்கிறார். ஏன் அதைச் சொன்னாரென்றால், ஒரு முறை புதுப்பயிற்சியாளர் கள் மட்டும் பங்கேற்ற வகுப்பு ஒன்று நடந்தது. அதில் நானும் இருந்தேன். நித்யானந்தர் அப்போது அமெரிக்காவில் இருந்தார். அந்தப் பயிற்சியில் நித்யா னந்தர் பாணியில் மரண விளையாட்டுதான் நடந்தது.
"நீ சாகப்போறே' என்று பயிற்சியாளர் சொன்ன தும், பயிற்சிக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் மரணம் ஏற்பட்டதுபோல படுத்துவிட்டார்கள். நானும் படுத்தேன். புதுப்பிறவி எடுத்து எழுந்திருக்கச் சொன்னபோது எல்லோரும் எழுந்துவிட்டார்கள்.
நான் மட்டும் அப்படியே கிடக்கிறேன். என் உடல் அசைவற்றுக் கிடப்பதை நான் உணர்கிறேன். பயிற்சி யாளரான பெண் ஒருவர், தர்மா..தர்மா.. என்று என் உடலை அசைத்து அசைத்து அழுகிறார். என் உடல் மீது தண்ணீர் ஊற்றுகிறார்கள். எல்லா வற்றையும் நான் பார்க்க முடிகிறது. ஆனால், என் உடலில் நான் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. பயிற்சி யாளர்கள் கலங்குவது, என்னை எழுப்ப முயற்சிப்பது எல்லாம் அங்குள்ளவர் களால் வீடியோவிலும் பதிவு செய்யப் படுகிறது.

என் உடலைவிட்டுவிட்டு, நான் அங்கிருக்கும் ஒரு ஆலமரத்தடிக்குச் செல்கிறேன். அங்கு ஒரு ஒளி என் மீது பாய்ந்தது போன்ற உணர்வு. அந்த ஒளி அப்படியே என்னை இழுத்துச் செல் கிறது. உடலற்ற நான், சில நொடிகளில் இமயமலையில் உள்ள கைலாஷ் பகுதியில் சஞ்சரிக்கிறேன். அங்கே என் மீது ஒரு புதிய ஒளி படுகிறது. நான் ஞானம் பெற்றதாக உணர்ந்தேன்.

அதே நேரத்தில், ஆசிரமத்தில் இருந்தவர்கள் நான் இறந்துவிட்டதாக அமெரிக்காவில் உள்ள நித்யானந்தருக்கு போன் செய்கிறார்கள். அவரோ செல்போனை என் காதில் வைக்கச் சொல்கிறார். அசை வற்று கிடக்கும் என் உடலைச் சுற்றி நிற்பவர்கள் அந்த செல்போனை என் காதில் வைக்கிறார்கள்.

""தர்மா... தர்மா... எழுந்திருடா தர்மா. நீ இந்த உடலைப் பிடிக்காமல் வெளியேறிட்டே. நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்குது. அதனால், திரும்ப வும் உடலுக்குள் வா..'' என்று அழைக் கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த நான் திரும்பவும் என் உடலுக்குள் நுழை கிறேன். அசைவற்று கிடந்த உடல் எழு கிறது. தர்மா புதுப்பிறவி எடுத்துட்டான் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். பொதுவாக, இப்படி உடலைப் பிடிக் காமல் உயிரை வெளியேற்றிக் கொள் பவர்கள் ஞானிகள் வாழும் இமயமலை போன்ற பகுதிகளுக்குச் சென்றுவிடு வார்கள். திரும்ப மாட்டார்கள். நான் திரும்பி வந்ததற்கு, தான்தான் காரணம் என்று நித்யானந்தர் க்ளெய்ம் பண்ணிக் கொண்டார். நானே உணர்ந்துதான் உட லுக்குத் திரும்பினேன் என்பது எனக்குத் தான் தெரியும்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஒரு வாரம், கடுமையான உடல் வலி. ஆனால், அன்று நடந்தது என் ஆன் மீக வாழ்வில் மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. இதனை சாதாரண மனநிலை யில் உணரமுடியாது. ஆன் மீகப் பயிற்சி பெற்றவர்கள் தான் உணர்வார்கள்.

எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு, தர்மாவுக்கு ஒரு சக்தி இருக்குது என்று நித்யானந்தர் சொன்னார். அந்த சக்திதான், நித்யானந்தரின் அக்கிரமங்களை மக்கள் முன் கொண்டு வந்ததோ? என்று சொன்ன லெனின், ஆசிரமத்து பயிற்சிகள் பற்றித் தொடர்ந் தார்.

NSP புரோகிராம் பகலில் நடந்து முடிந்ததும் இரவில் டான்ஸ் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். கிருஷ்ணன் போல, சிவன் போல தன்னை காட்டிக்கொண்டு நித்யானந்தர் டான்ஸ் ஆடுவார். கிருஷ்ணன் என்றால் கோபியர் இல்லாமலா? சிவன் என்றால் சக்தி இல்லாமலா? கோபியராக, சக்தியாக எந்தெந்தப் பெண்கள் தன்னுடன் ஆடவேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவார். கோபிகாம்மா மூலமாகவும் மற்ற சீடர்கள் மூலமாகவும் அந்தப் பெண்களை மேடையேற்றி நித்யானந்தருடன் ஆடச்செய்வார்கள். ஆட்டம் என்பது கட்டிலுக்கு இழுத்துச் செல்லும் டெக்னிக்கின் முக்கிய கட்டங்களில் ஒன்று என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

4. BSP பயிற்சி

இந்த வகுப்பை ஞானானந்தர்தான் எடுப்பார். முழுக்க முழுக்க நித்யானந்தரின் பெருமைகளைச் சொல்வதற்காகவே இந்த வகுப்பு நடைபெறும். நித்யானந்தர்தான் கடவுளின் அவதாரம். கடவுளை 6 உருவத்தில் பார்க்கவேண்டும். அர்ஜுனன், கிருஷ்ணனை நண்பனாகப் பார்த்தான். அதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகக் கடவுளைப் பார்க்கவேண்டும். நண்பனாக, தாயாக, தந்தையாக, குருவாக, காதலனாக, எஜமானனாக பல வடிவங்களில் நமது கடவுள் நித்யானந்தரைப் பார்க்க வேண்டும் என்று ஞானானந்தா சொல்வார்.

காதலனாகப் பார்க்கவேண்டும் என்ற வார்த்தையைச் சொல்லும்போதே ஞானானந்தா வின் பார்வை, பயிற்சிக்கு வந்த பெண்கள் பக்கம் இருக்கும். அப்போதே ப்ரெய்ன் வாஷ் தொடங்கிவிடும். பயிற்சி வகுப்பு முடியும்போது மெஜாரிட்டி பேர், நித்யானந்தாவை கடவுளாகவே பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இந்தப் பயிற்சிக்கான ஒவ்வொரு ஸ்டெப்பையும் ரொம்ப கவனமாக ஞானானந்தாவிடம் சொல்லிக் கொடுத்திருப்பார் நித்யானந்தர். அதனை தன் பங்குக்கு மெருகேற்றி, பயிற்சி கொடுத்து, பெண்களை நித்யானந்தர் நோக்கித் திருப்புவார் ஞானானந்தா. நித்யானந்தரைக் கெடுத்ததில் முக்கிய பங்கு ஞானானந்தாவுக்கு இருக்கிறது.

இந்த BSP பயிற்சியின் மூன்றாவது நாள் சக்தி தரிசனம் என்ற பெயரில் ஆஜராவார் நித்யானந்தர், என்ற லெனின், அவர் எப்படிப் பட்ட தரிசனம் கொடுப்பார் என்பதையும் சொல்கிறேன் என்றார். எதிர்பார்ப்பு கூடியது.


லாக்கர் ரகசியம்!

பயிற்சிக்கும் ஆசிர்வாதம் வாங்கவும் வரும் பெண்களை இறுக்கி கட்டிப்பிடிப்பது, தான் விரும்பும் பெண்களுடன் நெருக்கமாக நடனமாடுவது இதையெல்லாம் நித்யானந்தர் சர்வசாதாரணமாக செய்தாலும், அது சம்பந்த மான படங்களை அத்தனை சாதாரணமாக எடுத்துவிடமுடியாதபடி பார்த்துக் கொள்வார். பக்தர்களின் செல்போன் உள்பட அனைத்துவிதமான கேமராக்களும் வகுப்பிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. நித்யானந்தரின் பர்சனல் போட்டோகிராபர் மட்டும்தான் படங்களை எடுப்பார். இந்த போட்டோக்களை பத்திரமாக வைப்பதற்காக, 1 கோடி ரூபாய் செலவில் ஒரு கட்டடத்தை ஆசிர மத்தில் கட்டியிருக்கிறார். 5 அடுக்கு பாதுகாப்பு கொண்ட இந்த கட்டடத்தில், பேங்க் லாக்கர் போன்ற பாதுகாப்பு வசதியுடன் படங்கள் பத்தி ரப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த லாக்கருக்கு பாஸ்வேர்டு உண்டு. 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா இயங்கிக்கொண்டே இருக்கும். கோபிகா, ஆத்மானந்தா இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்கள் கைரேகையைப் பதிவு செய்தால்தான், நித்யானந்தரின் உண்மை சொரூபத்தைக் காட்டும் அத்தனை படங்களையும் பாதுகாத்து வைத்திருக்கும் அந்த லாக்கர் திறக்கும். இனி, போலீஸ் நினைத்தால் அதனைத் திறந்து, நித்யானந்தரை அம்பலப்படுத்த முடியும்.

"என்னிடம் நித்யானந்தா காட்டிய வித்தை'' இளம்பெண்ணின்...



shockan.blogspot.com


பிரம்மச்சர்யம் போதித்துக் கொண்டு நித்திய கல்யாணம் அனு பவித்து வந்த நித்யானந்தாவின் காவி உடை பாவங்களை ‘"நக்கீரனி'ல் தொடர்ந்து சொல்லி வரும் தர்மானந்தா ‘நித்யானந்தாவால் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டதாக சொல்லி யிருந்தார்.


ஆசிரமத்தில் தங்கியிருந்த இளம் பெண்களின் பெற்றோர்களெல்லாம் இதனால் பதறிப் போய் தங்கள் பிள்ளைகளை துருவித் துருவி விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் சொன்னவை பெத்த வயிறுகளில் அமிலத்தை வார்த்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தன் பெயர் வேண்டாம் என்கிற வேண்டு கோளோடு தீராத கண்ணீரோடும், ஆறாத மனக்காயத்தோடும் நித்யானந் தாவால் தனக்கு நேர்ந்த கதியைச் சொன்னார்.


""சென்னைதான் எனக்கு. 1985-ல் பிறந்தேன். சாஃப்ட்வேர் இஞ்ஜினியரிங் கில் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸானவள். என்னைப் பத்தி நானே பெருமையா சொல்லிக்கக் கூடதுன்னாலும் சொல் றேன்... நான் ரொம்ப அழகா இருப் பேன். காலேஜ்ல படிக்கிற பீரியட்லயே... நித்யானந்தர் போதிச்சு வந்த பிரம்மச் சர்ய விரதம் என்னை அட்ராக்ட் பண்ணியது. என் வீட்டில் அப்பா, அம்மா, நான், அக்கா, தம்பி இருக்கோம். பருவ வயசுக்கே உரிய செக்ஸ், காதல் உணர்ச்சி எனக்கும் இருந்திச்சு. படிக்கும் போதே பல பசங்க என் அழகில் மயங்கி என்கிட்ட ப்ரப்போஸ் பண் ணாங்க. ஆனா யாரையும் அக்ஸப்ட் பண்ணிக்கல. "யாரோ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக் கிட்டு, குழந்தை குட்டிகளை பெத்துக்கிட்டு வழக்கமான வாழ்க்கை வாழ எனக்குப் பிடிக்கலை.


எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க வரன் தேட ஆரம்பிச்சப்போ....


"எனக்கு மேரேஜ்ல இஷ்டமில்லை'னு அம்மா கிட்ட சொன்னேன். "‘ஏண்டீ?'"புடிக்கலை.'"


அதான் ஏன்?'‘"அதான்.. புடிக்கலை'-


இப்படி எங்களுக்குள்ள வாக்கு வாதம். நைட் சாப்பிடாமலே படுத் திட்டேன்.


மறுநாள் ஸண்டே. எல்லாரும் வீட்ல இருந்தோம். அப்பா சட்டுனு கோபப் படுறவர்தான். ஆனாலும் நிதானமா கேட்டார்.


"யாரையாவது லவ் பண்றியா? அவனையே கல்யாணம் பண்ணிக்க!'யோசிக்காம சொன்னேன்... ‘"நான் சந்நியாசம் வாங்கப் போறேன்'.


வீட்டில் எல்லாருக்கும் அதிர்ச்சி.


நித்யானந்தரைப் பத்தி சொல்லி அவரோட பெங்க ளூரு ஆசிரமத்தில் தங்கி ஆன்மிக சேவை செய்ய விருப்பதையும், அதில் ஒரு வேளை என்னால் முழு மையா ஈடுபட முடிய லேன்னா திரும்பி வர்ற தாவும் படாதபாடு பட்டு அவங்களை கன் வின்ஸ் பண்ணினேன்.


"மனித வரலாற்றி லேயே இந்தக் காலத்து மனிதனின் மனம்தான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மனதோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சூட்சும சரீரம் நவீன மனிதனுக்கு மிகவும் பாதிக்கப்பட்டி ருக்கிறது. சூட்சும சரீரம் ஆரோக்கியம் அடையாத வரை ஸ்தூல சரீரத்தில் ஆரோக்கியத்தை எதிர்பார்க்க முடியாது.


ஆணுக்குள் பெண் உண்டு. பெண்ணுக்குள் ஆண் உண்டு. இதுதான் அர்ந்தநாரீஸ்வரர் தத்துவம். ஆனால் மனித வாழ்வில் ஆணுக்குள் இருக்கும் பெண் தன்மை வாய்ந்த அழுகை, இரக்கம் போன்றவை கட்டுப்படுத்தியே வைக்கப் பட்டிருக்கு. பெண்ணுக்குள் இருக்கும் வீரம், விவேகம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான் தனக்குள்ளே பெண்ணை வைத்துக் கொண்டு வேறு பெண்ணை ஆண் தேடுகிறான். தனக்குள்ளேயே ஆணை வைத்துக்கொண்டு இன்னொரு ஆணை பெண் தேடுகிறாள். உனக்குள் இருக்கும் ஆண் தன்மைகளை நீ வெளியே கொண்டுவந்தால் நீ எந்த ஆணையும் சாராமல் வாழலாம்'


இப்படி சாமியார் செய்த பிரசங்கம் எனக்கு வியப்பைத் தரவே... முழுமனதோடு சந்நியாசத்துக்கு கிளம்பினேன்.


நித்யானந்தாவின் வார்த்தைகள் என்னை மூளைச் சலவை செய்திருந்த தால் பெத்தவங்களோட பேச்சு என் காதில் விழவே இல்லை. இப்போது நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன்.


பிடதி ஆசிரமத்தில் நான் சந்நியாசி யாக வாழ்க்கையைத் தொடங்கி தியானம் உள்ளிட்ட பயிற்சி வகுப்பு களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் வேலைகளை செய்து வந்தேன். நித்யானந்தாவின் பயிற்சி வகுப்புகளில் "இன்னர் அவேக் னிங் புரோக்ராம்' என்பது மிக பிரசித்தம். ‘


பிடதி ஆசிரமத்தில் கடந்த நவம்பர் 2009-ல் சுமார் இரண்டாயிரம் பேர்கள் அமர்ந்து தியானம் செய்ற மெகா ஹால் கட்டி முடிக்கப் பட்டது. இந்த ஹாலுக்கு ராஜ சபா என்று பெயர். இந்த ஹாலில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்துவார் நித்யானந்தா.


இந்த மெடிடேஷனின் முக்கிய கட்டம் என்பது ‘"அன் கிளச்' என்பதாகும். அதாவது வாகனத்தில் கியர் போடாமல் நியூட்ரலில் இருக்குமே... அப்படியான நிலை.


எதிரே அமர்ந்திருக்கும் அனைவரையும் கண்களை மூடச் சொல்லுவார் சாமியார். எல்லாருடைய கண்களிலும் நாங்கள் உட்பட ஆசிரம சேவகர்கள் சேர்ந்து வெள்ளைத் துணியால் கண்களை கட்டிவிடுவோம்.


‘தியான சூத்திர மந்திரங்களை சொல் கிறேன். "உன் மனதில் தோன்றும் காட்சிகளை மறந்து அடுத்தடுத்த காட்சியை பார். இப்படி தொடர்ந்து செய். எண்ணங்களும் காட்சி களும் நிற்க ஆரம்பிக்கும். பின் நின்றே விடும். அதன் பின் ஆனந்தம் பொங்கும்' எனச் சொல்வார். அதன்படி எல்லோரும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தியானப் பயிற்சியை மேற்கொள்வார்கள். அப் போது சாமியார் ரெஸ்ட் எடுப்பதற் காக போவார். மேடை ஓரத்திலேயே சாமியாருக்கு ஓய்வறை உண்டு. ரஞ்சிதாவும், சாமியாரும் இருந்த அறையை பார்த்தீங்கள்ல. அதே போன்ற அறைதான் அது. சினிமா ரெகார்டிங் தியேட்டர்களில் இருப்பது போன்ற, சத்தம் வெளியே கேட்காத சவுண்ட் ஃபுரூப் சுவர்கள் கொண்ட ஆடம்பரமான அறை.


அன்றைக்கு... கண்களை கட்டியபடி எல்லோரும் ‘"அன் கிளச்' பயிற்சியில் இருக்க... சாமியார் ரெஸ்ட்டுக்காக அறைக்குள் போனார். அப்போது கோபிகா என்னை கூப்பிட்டு ‘"சாமி உன்னை வரச் சொல்றார். கால் அமுக்கி விடணு மாம்' என்றார்.


நானும் உள் ளே போனேன். ரஞ்சிதா போல் தான் நானும் சாமியாரின் கால்களை பிடித்துவிட்டேன். அப் போது படுக்கையிலிருந்து எழுந்த சாமியார் என்னோட உள்ளங்கையை தன்னோட கையால் அழுத்தமாகப் பிடித்தார். அது அவரோட வழக்கம்தான் என்றாலும் கையை அழுந்தப் பிடித்தபடி என் மார்புப் பகுதியை வெறித்துப்பார்த்தார். எனக்கு சங்கடமாக இருந்தது. கையை விடுவித்துக் கொள்ள முடியாதபடி மேலும் அழுத்திய சாமியார் "நான் இப்ப உன்னையும், உன் உடம்பையும் ஸ்கேன் பண்ணப் போறேன்' என்றவர் சிறிது நேரம் கண்களை மூடித்திறந்து... ‘"உனக்கு மூலாதாரப் பிரச்சினை இருக்கு. அதனால் உனக்கு செக்ஸ் கனவுகள் அதிகம் வருது. அந்த காம ஆசையின் விளைவாக நீ ஆசிரமத்தில் இருக்கும் ஒருவனை மனதுக்குள் விரும்புகிறாய். அந்த சாதாரண மானவ னிடம் உன்னை இழந்து உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக் கொள்ளாதே! அது தப்பு' எனச் சொல்லியபடி என்னை கட்டிப்பிடித்தார். அது வழக்கமான கட்டிப் பிடிப்பாக இல்லை. அவர் நெஞ்சில் என் மார்புகள் அழுந்திப் பதிகிற அளவிற்கு இறுக்கமாக கட்டிப்பிடித்து ‘"ம்ம்ம்ம்' என நீள மாக பெருமூச்சு விட்டபடி என்னை வாசம் பிடித்தார்.


திடுக்கிட்டுப் போன நான் சடாரென அவரிடமிருந்து விலகினேன். அதற்குள் வெளியே தியான நேரம் முடிந்ததால் என்னை ஏற இறங்க பார்த்த சாமியார் "நீ கிளம்பு' என்றார்.


நான் வெளியில் வந்தேன்.


அன்று மாலை!


மறுபடியும் சாமி என்னை அழைத்தார். தட்டவோ... அங்கிருந்து தப்பவோ முடியாதே? சாமியாரிடம் எதையாவது சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து உள்ளே போனேன். கால் நீட்டி படுத்திருந்த சாமியார் மெஸ்மரிஸம் செய்வது போல் என் கண்களையே பார்த்தார்.


"நான் கடவுள். நீ என்னோட கலந்தால் என்னுடைய பவர் உனக்கும் கிடைக்கும். நீ எதற்காக ஆசிரமத்திற்கு வந்தாய்?


'"ஞானம் பெறுவதற்காக.'


‘"ஞானம் என்பது என்ன? உடலை விட்டு சக்தியை வெளியேற்றி விட்டு அலைந்து திரிந்து திரும்ப உடலுக்குள் வருதல்.


கூடுவிட்டு கூடு பாய்தல். என்னுடன் நீ கூடினால் அந்த வித்தை உடனே உனக்கும் கிடைக்கும்' என்றார்.நான் செய்வதறியாது மெய்மறந்து நின்றேன்.


என்னை இழுத்து அணைத்து மார்புகளை வெறியோடு தீண்டினார்.


"ஐஸ் க்ரீம் சாப்பிடு' என்றபடி அவரின் தொடைக்குள் என்னை புதைத் தார்.


இப்போதும் நான் செத்து புதைக்கப்பட்ட ஒரு நடை பிணம் போலத்தான் இருக்கிறேன்....''


சொல்லிவிட்டு கதறி அழத் தொடங்கினார் அந்தப் பெண்


நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணும் தன் கண்ணீர் கதையை சொல்லத் தொடங்கினார்.


""நித்யானந்தாவுக்கு அமெரிக்காவி லும் ஆசிரமம் இருப்பது உங்களுக்கு தெரியும். அமெரிக்க பக்தர்களுக்கு சாமியார் என்ன கத்துக் கொடுத்தாரோ? ஆனால்... அமெரிக்க இளைஞர்-இளைஞி களிடம் இப்போது ஃபேஷனாக இருக்கும் "குக்கீஸ்' என்பதை சாமியார் கத்துக்கிட்டு வந்து என்னைப்போல பல பெண்களின் கழுத்தறுத்துவிட்டார்.''


"“அதென்னம்மா குக்கீஸ்?' என நாம் கேட்டோம்.


‘""சொல்ல சங்கடமா இருக்கு.


இருந்தாலும் போலிச் சாமியாரின் முகத்திரையை கிழிக்கிறதுக்காக அதைச் சொல்றேன்'' என்றார்.குக்கீஸ்........


(வரும் இதழில்)

அடங்காத அண்ணாச்சி!


shockan.blogspot.com

விதி வலியது. இதை முழுமையாக நம்புகிறவர் சரவணபவன் அண்ணாச்சி.

சரவணபவன் அண்ணாச்சியியை எங்கெங்கோ இழுத்துச் சென்ற ஜாதகமும் ஜோதிடமும் இப்போது அவரை ரெஜினா என்ற இளம்பெண்ணிடம் இழுத்துச் சென்றிருக்கிறது.

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலையில் செஷன்ஸில் ஆயுள் தண்டனை பெற்று, மறுபரிசீலனை கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கும் அண்ணாச்சி இப்போது ஜாமீனில் வெளியிலிருக்கிறார்.

அண்ணாச்சி பற்றிய புதிய காதல் கல்யாண செய்திகளோ சென்னை அசோக்நகர் தொடங்கி நாசரேத் மூக்குப்பீறி வரைக்கும் வெள்ளை றெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன.

அண்ணாச்சியின் மன்மத இதயத்தில் இப்போது பாய்ந்திருப்பதாகக் கூறப்படும் ரெஜினா வைப் பற்றி விசாரித்தோம்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்துக்கு பக்கத்தில இருக்கிற மூக்குப்பீறி என்ற கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த ரெஜினா. சாந்த சொரூபி. அண்ணாச்சியின் அசோக்நகர் ஹோட்டலில் சூப்ரெண்டாக வேலை பார்த்தவர். ரெஜினாவின் குணநலன்கள் அந்த ஹோட்டலின் மேனேஜரான சேதுவுக்கு ரொம்பவே பிடித்துப்போனதாம். ரெஜினாவின் ஜாதகத்தை கேட்டு வாங்கி, அண்ணாச்சியின் ஆஸ்தான ஜோதிடரும் மாஜி கிருத்திகா வின் அண்ணனுமான காசியிடம் கொடுத்து "கணிக்க'ச் சொன்னாராம்.

""இப்படியொரு சீதேவியின் ஜாதகத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லையே... இந்தப் பெண்ணுக்கு கணவனாக வருபவன் இந்தத் தரணியை ஆளும் தகுதியுடையவனாவான். ஆகா... ஆகா...'' என்றாராம் ஆஸ்தான ஜோதிடர் காசி. ஜோதிடர் சொன்ன வார்த்தைகளை மாற்றமே இல்லாமல் அண்ணாச்சியின் காதுக்குக் கொண்டு போனார் மேனேஜர் சேது.அசோக் நகரில் சேதுவுக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டில் தான் ரெஜினா- அண்ணாச்சி முதல் சந்திப்பு நடந்திருக்கிறது.

""வாம்மா ராஜயோக ஜாதகக் காரி வா. பெயர் தெரியாத ஒருத்த னுக்காக உன் ராஜயோக வாழ்க் கையை நீயேன் தியாகம் செய்ய வேண்டும். நீயும் நானும் சேர்ந்தால் நாம் இருவருமே உலகத்தை ஆள முடியுமே... அந்த தெய்வாம்சம் பொருந்திய ராஜயோகத்தை நீ எனக்குக் கொடும்மா...'' என்ற கெஞ் சல்களோடு லட்சங்களை ரெஜினா வின் காலடியில் கொட்டி பாதாபி ஷேகம் செய்தாராம் அண்ணாச்சி.

அதுவரை அந்த அசோக் நகர் வீட்டில் இருந்த மேனேஜரின் குடும்பம் அவசர அவசரமாக ஊருக்கு அனுப்பப் பட்டு அதில் அண்ணாச்சியும் ரெஜி னாவும் குடும்பம் நடத்தினார்களாம். இத்தனைக்குப் பிறகுதான் தந்தை யின் புதிய காதல் வாழ்க்கை, அண்ணாச்சியின் மகன் சிவ குமாருக்கு தெரிந்திருக்கிறது.

உடனே டிஸ்மிஸ் செய் யப்பட்டார் ரெஜினா. கூடவே ஹோட்டல் பணத்தை கையாடல் செய்ததாக ஒரு புகாரும் கொடுக்கப்பட்டு, ரெஜினாவை கைது செய்வதற் கான ஏற்பாடுகளும் நடக்க... பதறிய அண்ணாச்சி, ரெஜினாவை சொந்த ஊரான மூக்குப்பீறிக்கு பக்கத்தில் உள்ள புன்னையடிக்கிராம பண்ணை வீட்டிற்கு கூட்டிச் சென் றார். அந்த நிலையில்தான் ரெஜி னாவின் குடும்பத்தினர் ""தாராள மாக அண்ணாச்சியோடு குடும்பம் நடத்து... ஆனால் அதற்கு முன்னால் முறைப்படி உன்னை அண்ணாச்சி மனைவியாக் கிக்கொள்ள வேண்டும்'' என்று கண்டிஷன் போட்டுவிட் டார்கள்.

""சரி... பதிவுத் திருமணம் செய்து கொண்டு விடலாம்... புறப்படு'' -ஒரு காரில் அண்ணாச்சியும் இன்னொரு காரில் ரெஜினா குடும்பமும் நாசரேத் ரிஜிஸ்தர் அலுவலகத்திற்கு வந்தனர்.அங்கே அண்ணாச்சி யின் மகன் சிவகுமாரின் அடியாள் படை தயாராக இருந்தது. உயிர் பிழைத்தால் போதுமென்று அண்ணாச்சியும் ரெஜினா குடும்பமும் பின்வாங்கி ஓடி ஒளிந்திருக்கிறார்கள். ""வெகு விரைவில் அந்த ராஜயோக பெண்ணை மனைவியாக்கிக் கொள்வார் அண் ணாச்சி. பிறகு தரணியாள்வார்'' என்கிறது அண்ணாச்சியின் ஜோதிட வட்டாரம்.

அண்ணாச்சி மீது அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இதெல்லாம் உண்மைதானா? ரெஜினாவின் சொந்த ஊரென சொல்லப்படும் நாசரேத் மூக்குப்பீறி கிராமத்தில் இறங்கினோம்.

""இங்கே அப்படி ஒரு சம்பவம் நடக்கலையே. இந்த ஊரில் பிறந்த எந்தப் பெண்ணும் அண்ணாச்சி ஹோட்டலுக்கு வேலைக்குப் போகலை. நாசரேத்தில் திருமணம் நடக்க இருந் தாலோ, பயந்து ஓடி இருந்தாலோ எங்களுக்கு விஷயம் தெரியாமல் இருக் காதே'' என்றார்கள் மூக்குப் பீறியின் முன்னாள் -இந்நாள் ஊராட்சித் தலைவர்கள்.மூக்குப்பீறி கிராமத்தின் முழு விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ஆலிஷ் என்ற மூதாட்டியிடம் விசாரித்தோம். ""இங்கே பிறந்த ரெஜினாங்கிற ஒரு பொண்ணு மெட்ராஸ்ல டீச்சரா இருக்கா. அவளுக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கே... அந்தப் பெண்ணாக இருக்க முடியாதே'' என்றார்.நாசரேத் காக்கிகளும் இந்தச் செய்திகளை முற்றாக மறுத்தார்கள்.

பக்கத்து ஊரான புன்னையடிதான் அண்ணாச்சியின் பூர்வீகம். அங்குதான் வனதிருப்பதி கோயிலைக் கட்டியிருக்கிறார் அண்ணாச்சி. கோயில் ஊழியர்களிடம் விசாரித்தோம்.""வாராவாரம் கோயிலுக்கு வரும் அண்ணாச்சி ரெண்டு வாரமாக வரலை. மற்றபடி வேற எதுவும் தெரியலையே... ஏதாச்சும் பிரச்சினையா?'' -நம்மையே திருப்பிக் கேட்டார்கள் அண்ணாச்சி கோயில் ஊழியர்கள்.

அண்ணன்-தம்பி மோதல்! கலைஞர் போட்ட போடு!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், இந்தியா முழுக்கவே உன்னிப்பாக பார்க்கப் படுகிற அரசியல் கட்சி, தி.மு.க. இப்பவும் அந்தக் கட்சி விவகாரத்தைத்தான் நேஷனல் மீடியாக்கள் உன்னிப்பா கவனிக்குது.''

""ஆமாப்பா... கலைஞரும் அவரோட குடும்பத்தினரும் அரசியலில் இருப்பதால் நேஷனல் மீடியாக் கள் எப்பவும் கண்காணிப்போட இருக்கும். கட்சியிலோ குடும்பத்திலோ சின்ன பிரச்சினை என்றாலும் அது ஹெட்லைன்ஸா ஹைலைட்டாவது வழக்கம்தானே! மத்திய அமைச்சரவை யில் தி.மு.க.வுக்கு போதிய அமைச்சர் பதவி ஒதுக்காமல் போனதும், இதன்பிறகு டெல்லியில் நடந்த பதவியேற்புவிழாவில் கலந்துக்காம கலைஞர் திரும்பி வந்ததும்கூட ஏதோ இந்தியாவுக்கே பாதகம் உண்டாக்குற விஷயம்போல தேசிய சேனல் களெல்லாம் முக்கியச் செய்தியா வெளியிட்டதே!''

""தி.மு.க விஷயம்னாலே வெறும் வாயை மெல்லும் மீடியாக்களுக்கு அவல் அள்ளிக் கொடுத்திருக்கிறார் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சரும் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் கலைஞரின் மகனுமான மு.க.அழகிரி.''

""தி.மு.க தலைவர் பதவி பற்றி அவர் சொன்னதைச் சொல்றியா?''

""ஆமாங்க தலைவரே... கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவரா ஏற்க மாட் டேன்னும், அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் வேறு யாருக்கும் இருப்பதாக நினைக்கவில்லைன்னும் அழகிரி சொல்ல, அது நேஷனல் இஷ்யூவா பத்திக்கிடிச்சி. தி.மு.க யுத்தம்னு இங்கிலீஷ் சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க.''

""அழகிரி சொன்னதில் எந்த தப்பும் இல்லையே? கலைஞரைப்போல பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் தி.மு.கவில் மட்டுமில்லை, இந்தியாவில் வேறெந்த கட்சியிலுமே இல்லையே.. அண்ணா காலத்திலேயே தி.மு.க.வை கிராமம் கிராமமா கஷ்டப்பட்டு வளர்த்தவர் கலைஞர்தான்ங்கிறதை சீனியர் கட்சிக்காரர்கள் இன்னமும் சொல்வாங்க. அண்ணாவைவிட ஃபீல்டு ஒர்க்கில் கலைஞர் ரொம்ப பாடுபட்டதையும், நெருக்கடி நிலை உள்பட எல்லா காலத்திலும் அவர் கட்சியைக் கட்டிக்காப்பாற்றி இன்றைக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியா மாற்றியிருப்பதை யும் எல்லாரும் ஒத்துக்குவாங்களே.. இத்தனை தகுதியும் ஆற்றலும் உள்ள கலைஞருக்குப் பிறகு, அதே திறமைகளுடன் இன்னொரு தலைவர் யார் இருக்கிறார். அதைத்தானே அழகிரியும் சொல்றார்?''

""தலைவரே.. அழகிரி சொல்வதை மேலோட்டமா பார்த்தீங்கன்னா இதைத்தான் சொல்றாருன்னு தோணும். ஆனா, அவர் எந்த நேரத்தில் சொல்லியிருக்கிறாருங்கிறதையும் கவனிக்கணும். செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதா கலைஞர் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருக்கிறார். அதாவது, அவர் முதல்வர் பொறுப்பை விட்டுவிடப்போகிறார். கட்சித் தலைவர் பதவி பற்றி அவர் எதுவும் சொல்லலை. முதல்வர் பொறுப்பிலிருந்து கலைஞர் விலகினால், அந்த பதவி மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும்ங்கிறதுதான் எதிர்பார்ப்பு. இந்த நிலையில், அழகிரி அம்பு விட்டிருப்பது ஸ்டாலினை நோக்கித்தான். ஸ்டாலினை ஏற்கமாட்டேங்கிறதைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக் கிறார்.''

""அவரோட கணக்கு என்ன?'''

""அழகிரியை சந்திக்கும் ஒரு சில மந்திரிகளும், கட்சி நிர்வாகிகளும், அண்ணே... நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி. தேர்தலில் எப்பவுமே உங்களுக்கு வெற்றிதான். நீங்கதான் தி.மு.க.வுக்கு தோல்வியே இல்லைங்கிற வரலாற்றைப் படைத்திருக்கீங்கன்னு உசுப் பேற்றி விட்டுக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்டே அழகிரி, நான் ஸ்டாலினை முதல்வரா ஏற்கமாட்டேன். வேற யார் வேண்டுமானாலும் முதல்வரா வரட்டும். ஸ்டாலின் வரக்கூடாதுன்னு சொல்றாராம்.''

""தம்பிக்கு அண்ணன் முட்டுக்கட்டை போடுவதற்கு என்ன காரணம்?''

""அந்த தகுதி தனக்குத் தான் இருப்பதா அழகிரி நினைக்கிறாராம். அழகிரி கிட்டே பேசும் சில மந்திரி களும் கட்சி நிர்வாகிகளும் ஸ்டாலின் கிட்டேயும் பேசிக் கிட்டிருக்காங்க. அங்கே ஒருவிதமாகவும் இங்கே ஒருவிதமாகவும் உசுப்பேத்தி விட்டுக்கிட்டிருக்காங்க. ஸ்டாலினிடம், உங்களைத் தான் மக்கள் ஏத்துக்கிட்டிருக் காங்க. அழகிரியை மக்கள் ஏத்துக்கலை. பெண்கள் கூட்டம் உங்களுக்குத் தான் அலைமோதுது. உங்களைத் துணை முதல்வர்னு சொன்னாலும் இப்ப நீங்க முதல்வராகவே ஆயிட்டீங்க. அவரு வெறும் கனவு கண்டுக்கிட்டிருக்கிறார்னு சொல்றாங்களாம்.''

""என்னப்பா இது... அண்ணனும் தம்பியும் ஒரே கட்சியில்தான் இருக்காங்க. இரண்டு பேருமே பொறுப்புகளில் இருக்காங்க. இருதரப்பிலும் உசுப்பேத்தி விட்டு, மோதிக்க விட்டால் கட்சியோட எதிர்காலம்தானே பாதிக்கும்? கட்சியோட எதிர்காலம் பாதிச்சா, இவங்களுக்கும்தானே பாதிப்பு?''

""இதைத்தாங்க தலைவரே நானும் அவங்ககிட்டே கேட்டேன். அட போப்பா... குடும்பத்திலே அண்ணன்- தம்பிக்குள்ளே சண்டை இருந்தாதான், நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்னு சொல்றாங்க. கூட்டணி பலம், நலத்திட்டங்கள்னு ஸ்ட்ராங்கா இருக்கும் தி.மு.க.வுக்கு, உள்ளுக்குள்ளேயிருந்து பூதாகர மான பிரச்சினைகள் வெடிக்கும்ங்கிறதுதான் எதிர்க் கட்சிகளோட எதிர்பார்ப்பு. நம்ம நக்கீரனில், ஸ்டாலின்- அழகிரி மீது ஜெ. வைக்கும் நம்பிக்கைன்னு அட்டைப் படக் கட்டுரையே வந்தது. எதிர்க்கட்சிகள் எதிர் பார்க்குறபடி தி.மு.க.வுக் குள் சர்ச்சைகள் வெளிப் பட்டிருக்குது.''

""ஆஸ்திரேலியப் பயண நேரத்தில், அழகிரி இப்படியொரு சர்ச்சையை கிளப்பி விட்டுப் போக என்ன காரணம்?''

""முடிசூடா மன்னர்னு ஸ்டாலின் பற்றி ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. ஸ்டாலினே தன்னை புரமோட் பண்ணிக்கிறதுக்காக பத்திரிகைகளை பயன்படுத்திக்கிறதா நினைக்கும் அழகிரி, இதற்கெல்லாம் செக் வைக்கணும்னு சொல்லிட்டுத்தான் தன்னோட கருத்தை வெளிப்படுத்தினாராம். அழகிரியோட கருத்துக்கு கலைஞர் எப்படி ரியாக்ட் பண்ணப் போறாருன்னு ஸ்டாலின் தரப்பு ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தது. பென்னாகரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிய கலைஞர் கிட்டே பத்திரிகையாளர்கள் இது சம்பந்தமா கேட்டாங்க.''

""அவர் சொன்ன பதிலை நானும் படிச்சேம்ப்பா... ... உங்களுக்கு பிறகு யாரையும் தலைவரா ஏத்துக்க மாட்டேன்னு அழகிரி சொல்லியிருக்கா ரேன்னு கலைஞர் கிட்டே கேட்டப்ப, அதைப் பற்றி அவரையே கேளுங் கன்னு பதில் சொன்னார். உங்களுக்குப் பிறகு யாருக்கும் திறமை இல்லை என்பதைப் போல அழகிரி சொல்லி யிருக்காரேங்கிற கேள்விக்கு, எனக்குப் பிறகுங்கிறது எந்த ஆண்டு முதல்னு எனக்கே தெரியாதுன்னு ஒரே போடா போட்டிருக்காரே!.''

""தி.மு.க தொண்டர்கள் என்ன சொல்றாங்கன்னு நான் சொல்றேன்... ... .. இந்த வயதிலும், முழுமூச்சா இருந்து சட்டமன்றக் கட்டிடத்தை கட்டி முடிக்கிறார். பென்னாகரம் தொகுதிக்குப் போய் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இப்படிப்பட்ட தலைவரை சந்தோஷமா வச்சுக்க இவங்க ளுக்குத் தெரியலையே... கலைஞருக்குப் பிறகுங்கிற பேச்சு இப்ப எதுக்கு வரணும்? பெரியார் வயதைவிடவும் அதிக வயது கலைஞர் வாழ்வார். இப்படிப்பட்ட சர்ச்சைகளை தனக்கேயுரிய ராஜதந்திரத்தோடு அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வரணும். வருவார்னு நம்பிக்கையோடு சொல்றாங்க.''

Friday, March 26, 2010

Endhiran Punch dialogues


shockan.blogspot.com

enthiran latest news by shockan

Enthiran - new Stills released







shockan.blogspot.com

நித்துவும் சித்துவும் -தங்கபாண்டியன்


shockan.blogspot.com

நம்மவர்களுக்கு எதைக்கண்டாலும் ஒரு மயக்கம் தான். ஒரு நடிகர் நல்லவர் வேடத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராகவே இருப்பார் என்று மயக்கம் கொள்வது. ஒருவர் ஏதோ ஒரு துறையில் திறமையானவராக இருந்தால், அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நன்றாகத் தெரியும் என மயக்கம் கொள்வது, ஒரு கிரிக்கெட் வீரரை நாட்டின் சகலப்பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய சூப்பர்மேன் போல பார்த்து மயங்குவது என மயக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சுவாமி நித்யானந்தா அதுபோல் மயக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். எழுத்தாளர்கள், நடிகர்கள், மெத்தப்படித்தவர்கள், அதிகாரிகள் என எல்லா சூப்பர்மேன்களும் சுவாமி நித்துவின் கால்களில் விழுந்துள்ளனர். அது மட்டுமா? கட்டுக்கட்டாக பணமும் செக்-புக்கில் கையெழுத்துப் போட்டும் கொடுத்துள்ளனர். பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன், கதைகளைப் பார்த்துக் கொண்டும் அது பற்றி பேசிக்கொண்டும் இருந்தவர்கள் தானே இவர்கள். பிறகேன் விழிப்படையவில்லை?

மயக்கங்கள் இரண்டு விதத்தில் பிடித்துக் கொள்கின்றன. ஒன்று ஆராயாமல் நம்புவது, மற்றொன்று தான் நம்புவதைத் தவிர மற்றது எல்லாம் தவறு என நினைப்பது, ஆகவே ஒவ்வொருவரும் தான் அனுபவப்படும் வரை சிந்திப்பதில்லை.

தங்களின் அறிவு, வயது பற்றிய எந்த நினைப்புமின்றி, நித்யானந்தா என்ற 30 வயது இளைஞனிடம் விழுந்து சரணாகதி அடைந்ததை எண்ணி யாரும் வெட்கப்படவில்லை. சுவாமி நித்யானந்தா ஆன்மீகப் புத்தகங்களை அதிகமாகப் படித்து அதை எளிமையாக கதை கதையாகச் சொல்வதில் தனித்திறமை பெற்றவர் அவ்வளவுதான். ஆனால் அவரை ஏதோ அவதாரமாகவும் சகலஜாலங்களும் செய்யக்கூடிய சக்திபடைத்தவர் என்றும் இன்னும் ஒருபடி மேலே போய் அவரைக் கடவுள் என்றே எண்ணினர்.

காவி, விபூதி, கொஞ்சம் மதத் தத்துவ தத்துப்பித்துகள் தெரிந்தால் போதும் ஆயிரக்கணக்கில் இளிச்சவாயர்கள் கிடைப்பார்கள் என்பது எல்லா ஆனந்தாக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதுதான் தனது செயலை நியாயப்படுத்தி நடிகையுடன் ஆத்மபரிசோதனை செய்ததாகச் சொல்லும் தைரியத்தை நித்யானந்தாவுக்குக் கொடுக்கிறது. ஆத்ம பரிசோதனை செய்ததை ஏன் வீடியோ வெளியான பின் சொல்கிறார். அதை அவரே சி.டி போட்டு பக்தர்களுக்கு காட்டவேண்டியது தானே. அந்த ஆத்மபரிசோதனையை படம் பிடித்து வெளியிட்ட சீடர் ஏன் இன்னும் தலைமறைவாக ஓடிக்கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் யாருக்கும் இன்னும் எழாது என நம்புகிறார் சுவாமி நித்து. அவரது சீட கோடிகளோ கோடிகளோடு வரிசையில் நிற்கின்றனர்.

சுவாமி நித்து, நடிகையை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் அவர் மனசாட்சிக்காவது அஞ்சுபவர் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாமியார் அடுத்தடுத்து சித்துவேலைகளில் இறங்குகிறார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் மனிதன் கூட இல்லை. பிறகெப்படி மாமனிதன் ஆவது? உண்மையச் சொன்னா அவர் ஒரு நித்திய பிராடு.

அவர் மட்டுமில்லை அவரைப் போல் பலர் ஆடம்பரம், படோபடம், வெளிநாடுகளில் கணக்கிலடங்கா சொத்துக்கள், அடியாட்கள் சகிதம் வலம் வருவதை அருவருப்பாக நினைப்பதில்லை. நாம் தான் இவர்களிடம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறிகொடுத்துவிட்டு அசடு வழிந்து நிற்கிறோம்.

“யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும்உனது புத்திக்கும் பொது அறிவுக்கும்பொருந்தாத எதையும் நம்பாதே” – புத்தர்

Thursday, March 25, 2010

நித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்பட்டது?


shockan.blogspot.com

தமிழ் சினிமா நட்சத்திரங்களை வலை வீசிப் பிடித்து நித்யானந்தாவின் சிஷ்யர்களாகவும், சிஷ்யைகளாகவும் மாற்றியது முன்னாள் நடிகை யும், இந்நாள் சாமியாரினியுமான ராகசுதாதான்.... என எல்லோருமே சொல்கிறார்கள். கடந்த இதழில் நடிகர் விக்னேஷ் நம்மிடம் நித்யானந்தாவுடனான நேரடி அனுபவங்களை பகிர்ந்துகொண்டபோது கூட "ராகசுதாதான் சாமியாரின் பயிற்சி முகாமிற்கு என்னை அழைத்தார்' எனச் சொல்லியிருந்தார். கவுண்டமணியைக் கூட ராகசுதா அழைத்தபோது அவர் போக மறுத்துவிட்டார்.

காவியோடு அரிதாரம் பூசியவர்களை மிங்கிள் பண்ண வைத்த ராகசுதாவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டோம். செல் ஸ்விச்டு ஆஃப்பாகவே இருந்தது. ராகசுதாவின் அம்மாவும், நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையுமான நடிகை கே.ஆர்.சாவித்திரியிடம் பேசினோம்.

நித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்பட்டது?

ஒரு பத்திரிகையில் "கதவைத் திற காற்று வரட்டும்' என தொடர் எழுதி வந்தார் சாமி. அதை தொடர்ந்து படித்து வந்த என் மகள் ராகசுதா சாமி மீது மிகுந்த அபிப்ராயம் கொண்டாள். அவளுக்கு கால் வலி இருந்த போது.... ஹீலிங் எனப்படும் தொடு சிகிச்சை முறையில் சாமி குணப்படுத்து வதை அறிந்து சிகிச்சைக்காக பெங்களூரு போ னாள். சிகிச்சையில் குணமானாள். இதனால் சாமி மீது அவளுக்கு ரொம்பவே மதிப்பு ஏற்பட்டது. சாமியின் பிரம்மச்சர்யமும், மக்களுக்காக அவர் செய்யும் சேவைகளையும் பார்த்து தானும் சேவை செய்ய விரும்பியிருக்கிறாள். ஒருநாள்... காவி உடை யோடு, ருத்ராட்ச மாலையோடு திரும்பி வந்த போது அதிர்ச்சியாயிட்டோம். துறவறம் மூலம் மக் கள் சேவைக்கு அவள் தயாராகிவிட்டாள் என்றா லும் எந்த தாயாலும் தன் பிள்ளை துறவறம் மேற் கொள்வதை தாங்கிக்க முடியாதே? ஆனால் அவ ளின் மன உறுதியைப் பார்த்து சம்மதித்து அனுப்பி வைத்தேன். இப்படித்தான் அவள் அந்த ஆசிரமத் தில் சேர்ந்து பக்திமார்க்க சேவையில் ஈடுபட்டாள்.’

சினிமா நடிகைகளையெல்லாம் ராகசுதாதான் கேன்வாஸ் செய்து சாமியிடம் அழைத்துப் போனாராமே?

எல்லாரையுமே அவதான் கூட்டிட்டுப் போனாள்னு சொல்ல முடியாது. அப்படியே அவ கூட்டிப் போயி ருந்தாலும் நடிகைகளை அவ கூட்டிட்டுப் போனதுக்கு நல்ல நோக்கம் இருந்திச்சு. சினிமா நடிகைகள் குடும்ப வாழ்க்கை பிரச்சினை களிலும், மன உளைச்சலி லும் சில சமயம் தற்கொலை வரை போயிடுறாங்க. இதை தடுக்கணும், அவங்களுக்கு சாமி மூலம் கவுன்சிலிங் கொடுத்து மனக்குழப்பத்தை போக்கணும்னுதான் கூட்டிட்டுப் போனா. அசாதாரணமான சூழல் ஏற்பட்டா அதுக்கு அவ எப்படி காரணமாக முடியும்?

தங்களோட முக்கியத்துவம் குறையுமோன்னுதான் உங்க மகளும், உங்க மகளுக்கு வேண்டப்பட்ட ஒரு வரும் பிரச்சினையை ஆசிரமத் தில் உருவாக்கியதா ஒரு தகவல் வருதே?

என் மகள் வசதியா வாழ்ந்தவ. சினிமாவில் நல்ல வாய்ப்புகள் இருந்த நிலையில் அதெல்லாம் வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு சேவை செய்யப்போயிருக்கா. அதனால் அவளுக்கு பணமோ, செல்வாக் கோ, வசதியோ முக்கியமில்லை. ஆசிரமத்தில் ஒரு சின்ன அறை யில் தங்கிக்கிட்டு, கால்ல செருப்பு கூட இல்லாம நடந் துக்கிட்டு, வரிசை யில நின்னு தட்டுல சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கிட்டு, தன்னை வருத்திக் கிட்டு ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வர்றா. அப்பப் போ ஆசிரமத்துக்கு போய் அவளை பாக்கிறபோது பெத்த தாயான என் மனசு படுறபாடு எனக்குத்தான் தெரியும். ஆனாலும் ஆன்மிகம் அவளுக்கு நிம்மதியை தருவதால் என்னோட வேதனையை பொறுத்துக்கிட் டேன். அப்படியிருக்க... அவ ஏன் வேண்டாத வேலை யில் ஈடுபடப்போறா? என் மகள் பக்தி பிரசங்கங் களுக்கு போகும்போது சாமியார் தர்மானந்தா தேவை யான ஏற்பாடுகளை செய்வார். அந்த அளவில்தான் அவரோடு அவளுக்கு அறிமுகம். சாமிகூட வழக்கில் அந்த தர்மானந்தா பேரைத்தானே சொல்லிருக்கார். என் மகள் முழு ஈடுபாட்டோடு இருப்பது ஆன்மிக சேவையில் மட்டும்தான்.’’

நீங்க பலமுறை ஆசிரமத்துக்கு போய் வந்திருக்கீங்க. அப்பவெல்லாம் சாமியோட நடவடிக்கையில் உங்களுக்கு சந்தேகம் வரலையா?

“நான் மட்டுமில்ல... என்னோட இன்னொரு மகள் நடிகை அனுஷா, என் மகன், மருமகள்னு குடும்பத்தோட போயிருக்கோம். சாமி நேர்மையோடதான் இருந்தார்.இப்ப வந்திருக்க செய்திகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

ஆர் என்ற எழுத்தில் தொடங்கும் நடிகைனு செய்தி வந்தப்போ எங்களுக்கே அதிர்ச்சியா இருந்திச்சு. ஆனா "நக்கீரன்'ல அந்த நடிகை யார்னு எழுதின பிறகு நிம்மதி வந்திச்சு. இருந்தாலும் அந்த காட்சிகளையும், செய்திகளையும் பார்த்த பக்தர்களும், மக்களும் என்ன அதிர்ச்சியான மனநிலை யில் இருந்தாங்களோ... அதே மனநிலைதான் எனக்கும் இருக்கு.

இந்த பிரச்சினைகளுக்குப் பிறகு ராகசுதா உங்களிடம் பேசினாரா?

இரண்டு தடவை பேசினாள். ‘"நான் பாதுகாப்பா இருக்கேன். கவலைப்பட வேணாம்'னு சொன்னாள். வேறெதுவும் பேசல.

நித்யானந்தாவின் பெங்களூரு ஆசிரமத் தில் தொடர்ந்து இருக்கப் போகிறாரா? அல்லது நித்யானந்தா மீது அதிருப்தி தெரிவித்தாரா?

சாமியார் பற்றி எதுவும் தெரிவிக்கலை. இருந்தாலும் ‘"நக்கீரன் மூலமா நான் விடுற ஒரு கோரிக்கை.... மகளே... நீ ஆன்மிக வாழ்க்கையைத் தொடர விரும்பினால் தொடர்ந்து போ. ஒரு வேளை நீ குடும்ப வாழ்க்கைக்கு திரும்ப விரும்பினா... வா! ஒனக்காக இந்த பெத்தமனம் காத்துக்கிட்டிருக்கு' -என்று உருக்கமாகப் பேசினார் கே.ஆர்.சாவித்திரி.

பெங்களூரு நித்யானந்த ஆசிரம வட்டாரங்களில் ராகசுதா குறித்து நாம் விசாரித்தோம்.

""கால் வலிக்காக ஹீலிங் சிகிச்சை பெறத்தான் ராகசுதா வந்தார். இன்னும் கூட முழுமையாக அவர் குணமடையவில்லை. அவருக்கு சேவை செய்ய தனி ஆள் இருக்கு. வேற யாருமா இருந்தா இந்நேரம் சாமி துரத்தி விட்டிருப்பார்.

ஆனா... ராகசுதா நடிகை என்பதால் அவர் மூலம் சினிமா தொடர்புகளை பிடிக்கத்தான் சாமியார் ராகசுதாவை ஆசிரமத்திலேயே வச்சிருக்கார்'' என்றார்கள்.

Wednesday, March 24, 2010

புனித கும்பமேளாவில் கும்மாளம்! இளம்பெண்களை நித்யானந்தா வசியம் செய்த மர்மம்!



shockan.blogspot.com
கும்பமேளா!

இது உலகெங்கும் வாழும் இந்துக்களின் புனித விழா. இந்து மதத்தின் நம்பிக்கையின்படி, 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு முனிவருடைய அஸ்தி இன்னமும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த அஸ்தி கலசத்திலிருந்து ஒரு துளி சாம்பலை எடுத்து, இந்தியாவின் தண்ணீர் தெய்வமாக விளங்கும் கங்கை நதியில் கரைக்கும் நாளில், இந்துக்கள் அங்கே கூடி, கங்கையில் நீராடினால் பாவம் தொலை யும், ஞானம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.


இன்றைய இந்துக்கள் மட்டுமல்ல, பவுத்தம், சமணம், சீக்கியம் எனப் பிரிந்து சென்ற மதத் தினருக்கும்கூட இந்த புண்ணியம் உண்டு என்பதுதான் இந்துமத நம்பிக்கை. அதனால், உலகெங்கும் வாழும் இந்தியர்கள், கும்பமேளா வுக்காக ஹரித்வார், வாரணாசி போன்ற திருத் தலங்கள் அமைந்துள்ள ஊர்களில் கோடிக் கணக்கில் குவிகிறார்கள். 12 ஆண்டுகளுக்கொரு முறை மெகா வைபவமும், 4 ஆண்டுகளுக் கொருமுறை அதன் ஒரு பகுதியுமாக நடை பெறும் கும்பமேளாவிற்கு இந்து மதத்தின் அனைத்து சாமியார்களும் திரண்டு வருவார்கள். புனித நீராடும்போது தங்களின் ஞானமும் தவவலிமையும் கூடுகிறது என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால், விழா முடியும்வரை அங்கேயே தங்கியிருந்து தங்கள் ஆன்மீகக் கடமையை ஆற்றுவார்கள். சாமியார்களுக்கு சேவை செய்வது பெரும்புண்ணியம் என்று கருதி, பல அமைப்புகளும் அவர்களுக்கு இடவசதி, உணவு ஆகியவற்றை அளிக்கும்.

அதுபோல நித்யானந்தர் தன் சீடர்களுடன் 2007-ம் ஆண்டு வாரணாசியில் நடந்த கும்பமேளாவுக்கு சென்றிருந்தார். அவரும் சீடர்களும் தங்கு வதற்காக அரை ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்பட்டது. அதில் 20 டெண்ட்டுகள் போடப்பட்டிருந்தன. அவரவரும் அவர் களுக்கான டெண்ட்டுகளில் தங்கியிருந்த நிலையில், இரவு நேரத்தில் நித்யானந்தரின் டெண்ட்டுக்குள் ஒரு பெண் நுழைவதை மற்ற டெண்ட்டுகளில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். அரை மணி நேரம் கழித்து, அந்த உருவம், நித்யானந்தரின் டெண்ட்டிலிருந்து வெளியே வந்துள்ளது.

ஆசிரமத்தில்தான் அக்கிரமம் என்றால், ஹரித்வாரில் பாவங்களைக் கழுவி புண்ணியம் பெறுகின்ற கும்பமேளா விழாவிலும் இவருக்கு இதே வேலைதானா என்று சீடர்களும் மற்ற சாமியார்களும் அதிர்ச்சியடைந் துள்ளனர். கோடிக்கணக்கில் மக்கள் குவிந்தாலும், புனிதமான கும்பமேளாவில் இது போன்ற தவறுகள் எதுவும் நடப்பதில்லை. அடிதடி-சண்டை-சச்சரவு போன்றவற்றிற்கும் இடமிருக்காது. அங்கேயே தன் லீலைகளை நடத்தியிருக்கிறார் நித்யானந்தர்.

எந்த இடமாக இருந்தாலும், பெண்களைத் தன் கட்டிலில் வீழ்த்துவதை ஒரு கலையாகவே கையாண்ட நித்யானந்தாவின் ஆன் மீக ஆராய்ச்சி கள் குறித்து நம்மிடம் தொடர்ந்து விளக்கினார் ஸ்ரீநித்யதர்மானந்தா என்கிற லெனின்.



மாங்கனி நகருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த ராசியான ஊர் அது. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் ஆசிரமத்தில் இருந்தார். அவரது தம்பியும் சந்நியாசம் வாங்கிக் கொண்டு ஆசிரமத்தில் இருந்தார். நித்யானந்தரின் கவனத் திற்குரியவராக இந்தப் பெண் மாறியதால், மெல்ல தன் வலையில் வீழ்த்தினார். பணிவிடைகள் என்ற பெயரில் தன்னுடைய அறைக்கு அழைத்து, கால் அமுக்கச் சொல்லி, தன் வேலைகளை ஆரம்பித்தார். நித்யானந்தரின் சேட்டைகளைப் பொறுக்க முடியாமல் அந்தப் பெண் தவித்தார். தம்பியிடம் இது பற்றி சொல்லியும் எதுவும் செய்ய முடியவில்லை. சக பெண்களிடம் சொன்னால், "இது கடவுளோட அனுக்ரகம்.. எல்லாருக்கும் கிடைக்காது.. அட்ஜஸ்ட் பண்ணிக்க..' என்ற பதிலே வந்தது. ஆனாலும் உண்மையான ஆன்மீகத் தேடலை எதிர்பார்த்து வந்த அந்தப் பெண்ணுக்கு நித்யானந்தரின் வேறுவித மான தேடல்கள் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கொஞ்சம் தயங்கித் தயங்கி எதிர்ப்பு தெரி வித்திருக்கிறார்.


தன் வலையில் சிக்கிய ஒரு பெண், எதிர்ப்புக் காட்டத் தொடங்கி, இந்த விஷயத்தை வெளியே சொல்லிவிட்டால் தன்னுடைய இமேஜ் மொத்தமும் அடிபட்டுவிடும் என்று யோசித்த நித்யானந்தர், அந்தப் பெண்ணுக்கு மனநோய் என்று தன் பர்சனல் செகரட்டரி உள்ளிட்டவர்களிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். நித்யா னந்தரின் வார்த்தைகள், ஆசிரமத்திலிருந்த எல்லோரது வாயிலிருந்தும் வெளிப்பட ஆரம்பித்தன. அந்தப் பெண்ணைப் பார்த்தால், "உனக்கு மனவியாதி. நல்ல ட்ரீட்மெண்ட் எடு..' என்று சொல்வார்கள். இந்தத் தொடர் டார்ச்சரால், அந்தப் பெண் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட மனநோயாளிபோலவே ஆகிவிட்டார். அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். தம்பி மட்டும் இன்னமும் ஆசி ரமத்தில்தான் இருக்கிறார்.


இதுபோலத்தான் குமரியைச் சேர்ந்த 2 சகோதரி கள். அவர்கள் இரட்டையர். இருவரும் பயிற்சி வகுப்புக்கு வந்தார்கள். நித்யானந்தரின் தேன் ஒழுகும் பேச்சில் மயங்கிவிட்டார்கள். ஆசிரமத்தில் சேரவேண்டும் என்று அவங்க பெற்றோரிடம் தகராறு செய்துவிட்டு இங்கே வந்து சேர்ந்தார்கள். அதில் ஒரு பெண்ணை நித்யானந்தர் தன் லிஸ்ட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார். சாமியாரின் லீலைகளுக்கு உடன்பட்ட அவர், அதையே அட்வான் டேஜாக எடுத்துக் கொண்டார். ஆசிரமத்தில் இருக்கும் சக பெண்களிடம், "சாமி.. எனக்கு ரொம்ப நெருக்கமானவர். அந்த கிருஷ்ணனுக்கு நான்தான் கோபிகை. அந்த சிவனுக்கு நான்தான் பார்வதி' என்றெல்லாம் சொல்ல ஆரம் பித்துவிட்டார். பாவம்.. அந்தப் பெண். நித்யானந்தர் என்கிற அந்த காமுகக் கண்ணனுக்கு ஆசிரமத்தில் பல கோபியர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆசிரமத்திற்குப் போன தங்கள் பெண்களின் நிலை பற்றி அறிந்து பதறிப்போன பெற்றோர், நேரில் வந்து, பயங்கரமாக சண்டை போட்டு அழைத்துச்சென்றார்கள்.


18 வயதிலிருந்து 30 வரையிலான பெண்கள்தான் பெரும்பாலும் நித்யா னந்தரின் கோபிகைகள். அதிலும் அழகான பெண்கள், பணக்கார வீட்டுப் பெண்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக உள்ள பெண்கள், சாஃப்ட்வேர் போன்ற நல்ல வருமானம் உள்ள துறைகளில் இருக்கும் பெண்கள் என்று எடைபோட்டுத்தான் தேர்வு செய் வார் நித்யானந்தர். கல்யாணமான வர்களாக இருந்தாலும், தனது பக்தைகளாக வரும் அழகான பெண்களை எப்பாடுபட்டாவது வலையில் வீழ்த்திவிடவேண்டும் என கணக்குப் போட்டு செயல்படுவார். அப்படி வீழ்த்தப்படும் பெண்கள், கொஞ்ச காலத்தில் தங்கள் கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு, சாமியாருடனேயே செட்டிலாகிவிடுவதும் உண்டு.


பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன் கணவர் சகிதமாக நித்யானந்தரின் பிரசங்கத்தைக் கேட்க வந்தார். கணவன்-மனைவி இருவருக்குமே அவரது பிரசங்கம் பிடித்துப் போய்விட்டது. நித்யானந்தருக்கோ அந்த பெண்மணியை மட்டும் பிடித்துப்போனது. தனது டெக்னிக்குகளையெல்லாம் பயன்படுத்தி , கட்டிலில் தள்ளிவிட்டார். சாமியாரைப் பார்த்தபிறகு, கணவரிடம் அந்தப் பெண்மணி இணக்கமாக இல்லை. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. இதுபற்றியும் நித்யானந்தரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் அந்தப் பெண்மணி. நித்யானந்தரோ... "நீயும் உன் கணவரும் பிரிந்துவிடுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். அவரது வார்த்தைகளை கடவுளின் வாக்காக கருதிய இருவரும், டைவர்சுக்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அந்த சமயத்தில்தான், தன்னைப் போலவே இன்னும் பல பெண்களையும் நித்யானந்தர் தன் கட்டிலில் வீழ்த்தியிருக்கிறார் என்பதும், அவரது ஆன்மீக ஆராய்ச்சியே இது சம்பந்தப்பட்டதுதான் என்பதையும் தெரிந்துகொண்ட அந்தப் பெண்மணி, அரசனை நம்பி புருசனைக் கைவிடக்கூடாது என்ற ஞானோதயம் பெற்று, டைவர்ஸ் நடவடிக்கையை கைவிட்டார். இப்போது கணவன்-மனைவி இருவரும் சேர்ந்திருக்கிறார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் இங்கே நடந்திருக் கின்றன. உருக்காலை நகரத்தில், ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரியின் மகளும் நித்யானந்தரால் வீழ்த்தப்பட்ட வர்தான்.


இத்தனைப் பெண்களை, ஒருவ ருக்குத் தெரியாமல் ஒருவரை வீழ்த்தும் நித்யானந்தரின் டெக்னிக் ரொம்பவும் வித்தியாசமானது. எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் படிப்படியாக அவருடைய அணுகுமுறை இருக்கும். ஒவ்வொரு நிலையிலும், தன் எண்ணங்களுக்கேற்ப அந்தப் பெண் நடந்துகொள்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்வார். அடுத் தடுத்த நிலைகளில் அணுகுமுறையில் நெருக்கம் கூடிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நிலையையும் விளக்கினால்தான் உங்களுக்கு அது புரியும்'' என்ற லெனின் அது பற்றி விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.


1. கல்பதரு


இது முழு நாள் புரோகிராம். நித்யானந்தரின் சீடர்களான ஞானானந்தா, பிரணானந்தா இருவரும் இந்த வகுப்பை எடுப்பார்கள். இதில் 3 தியானங்கள் சொல்லித்தரப்படும். போதனைகளிலேயே பில்டப்பை ஆரம்பித்துவிடுவார்கள். நித்யானந்தரைப் பற்றிச் சொல்லும்போதெல் லாம் "இவர்தான் சாமி.. இவர்தான் கடவுளின் அவதாரம். அவர் உங்களை ஒரு விநாடி பார்த்தாலே அனுக்ரகம் கிடைத்து விடும். அவரிடம் உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் சொல்லலாம். உடனே நிவர்த்தி செய்துவிடுவார்' என்றெல்லாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை பில்டப் நடக்கும்.


இந்த நிகழ்ச்சிக்கு பெரிய புள்ளிகள் பலர் வருவார்கள். அவர்களிடம் பல எதிர்பார்ப்புகள் இருக்கும். குழந்தை வரம் வேண்டுமா, தொழில் விருத்தி அடைய வேண்டுமா எதுவாக இருந்தாலும் அதற்கு சுவாமிஜி வழி சொல்லுவார். இந்த கல்பதரு நிகழ்ச்சியின் இறுதியில் அவர் வருவார். அவர் பார்வையே உங்க ளுக்கு அருள் தரும் என்றெல்லாம் பில்டப் தொடரும். மாலை 5 மணி வாக்கில், "அருணாசலம்' படத்தின் பாட்டு மெட்டில், நித்யானந்தரைப் பாராட்டும் வரிகள் கொண்ட ரீ-மிக்ஸ் பாட்டு கேட்கும். அப்போதுதான் நித்யானந்தர் என்ட்ரி ஆவார். கையை உயர்த்தி காட்டியபடி, இடுப்பை வளைத்து நடந்தபடியே கூட்டத் துக்குள் வருவார்.


அவர் வரும்போது, பக்தர்கள் எல்லோரும் தங்கள் கண்களைக் கட்டிக்கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கருப்புத்துணியும் கொடுக்கப்படும். எல்லோரும் கண்களைக் கட்டிய நிலையில் இருப்பார்கள். சீடர்கள் சொல்லும்வரை கண்கள் கட்டப்பட்டிருக்கும். அவிழ்க்கலாம் என்ற உத்தரவு வந்ததும், பக்தர்கள் கண் திறந்து பார்த்தால், அவர்களுக்கு முன்பாக சினிமா செட் போல போடப்பட்டிருக்கும் செட்டப்பில் 24 கேரட் தங்கசிம்மாசனத்தில் சாமியார்- சாமியாரினிகள் சூழ உட்கார்ந்திருப்பார் நித்யானந்தர்.


அவரது காலுக்குப் பக்கத்தில் 2 பேர், பின்னால் 2 பேர், பக்கவாட்டில் 2 பேர் என சாமியாரினிகள் இருப்பார்கள். பக்தர்கள் வரிசையாக சென்று தங்களது குறைகளைச் சொல்லலாம் என்று அறிவிக்கப்படும். குழந்தைவரம் கேட்கும் தம்பதியர் என்றால், ஆப்பிள் பழத்தைக் கொடுத்துவிட்டு, நீங்க 2 பேரும் இதைச் சாப்பிடணும் என்பார். இன்னொரு ஆப்பிள் கொடுங்க சாமி என்று யாராவது கேட்டால், ஏன்... உங்களுக்கு ஒரே நேரத்தில் 2 குழந்தை வேணுமா? என்று கமெண்ட் அடித்துவிட்டு, ஒரு பழமே போதும். நல்லபடியா குழந்தை பிறக்கும். சுவாமி எது சொன்னாலும் நடக்கும் என தன்னைப் பற்றி அவரே பில்டப் கொடுப்பார். இந்தப் பழம்தான் பெண்களை வசியப்படுத்துவதற்கான அவரது முதல் படி.


2. ஆனந்தஸ்பூரணதியான முகாம் (ASP)


வண்டியை சர்வீஸ் செய்வதுபோல உடலையும் மனதையும் சர்வீஸ் செய்யும் தியானம் இது. 2 நாள் நடக்கும். உடலில் உள்ள 7 சக்கரங்களையும் இது சுத்தப் படுத்தும். இந்த புரோகிராமிலும் நித்யானந் தரின் இமேஜை பில்டப் செய்யும் போதனை களுக்குப் பஞ்சமிருக்காது.


2004-ம் ஆண்டுவரை நித்யானந்தரே இந்த தியான வகுப்பை எடுத்து வந்தார். அதன்பிறகு, அவரது சீடர் ஞானானந்தா எடுத்து வருகிறார். இவர், ட்ரெய்னிங் கொடுக்கும் பெண்களை கண்ட்ரோலில் வைத்திருப்பார். எல்லோரும் இவரைப் பார்த்தால் பயப்படவேண்டும். ஞானானந்தாவை மகா ஆச்சார்யானுதான் கூப்பிடுவோம். இவருக்கு ஒரு பிரம்மச்சாரினி அசிஸ்டெண்ட் உண்டு. பயிற்சி நேரம் போக, மற்ற நேரங்களில் இந்த அசிஸ்டெண்ட்டிடம் போனில் கடலை போட்டுக் கொண்டிருப்பார்.


நித்யானந்தர் மட்டுமின்றி, அவரோட விஷயங்களைத் தெரிந்த அவரது சிஷ்யர் களும் இதே வேலையாகத்தான் ஆசிரமத் தில் இருந்தார்கள் என்பதை ஞானானந்தா விஷயம் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.""இதெல்லாம் தொடக்கக் கட்ட பயிற்சி முகாம்கள்தான்.


இதிலிருந்து மெல்ல மெல்ல தன் ஆசைக் கான பயிற்சிகளை தீவிரமாக கற்றுத்தந்து, பெண்களை மெஸ் மரிசம் செய்துவிடுவார்'' என்ற லெனின், நித்யானந்தா தியானபீடம் கற்றுத்தரும் மற்ற பயிற்சிகள் பற்றியும் சொல்வதற்குத் தயாராகி விட்டார்.


Sunday, March 21, 2010

டிஸ்கோ கிளப்பில் நிர்வாண பெண்களுடன் நித்யானந்தா!


""ஆன்மீக ஆராய்ச்சியை ரஞ்சிதாவுடன் மட்டும் தான் நித்யானந்தர் நடத்தினாரான்னு நிறைய பேர் என்கிட்டே கேட்கிறாங்க என்று உரையாடலைத் தொடர்ந்த சாமியார் ஸ்ரீநித்ய தர்மானந்தா என்கிற லெனின், மற்ற பெண்களிடமும் அவர் இதேபோன்ற ஆராய்ச்சிகளை நடத்திப் பார்த்திருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.

மற்ற பெண்கள் என்றால்?

""ஆசிரமத்தில் உள்ள ரொம்பவும் அழகான சாமியாரினி கள், ஆசிரமத்திற்கு பக்தர்களாக வந்து செல்லும் படித்த அழகான இளம் பெண்கள், பிரபலமானவர்களின் வீட்டுப் பெண்கள் இப்படிப் பலர்'' என்ற லெனினிடம், "இதெல்லாம் எப்படி நடக்கும்' என அதிர்ச்சி விலகாமல் கேட்டோம். அவர் விவரிக்கத் தொடங்கினார்.

""சென்னை, சேலம் என்று பல இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கும். அதில் பங்கேற்கும் பெண்களில் அழகாக இருப்பவர்களை மனதில் தேர்வு செய்து, அவர்கள் தனக்குத் தேவை என்று நித்யானந்தர் முடிவு செய்துவிட்டால், அந்த டார்கெட்டை அடைய 6 மாத காலம்கூட பொறுமையாக காய் நகர்த்துவார். எந்தப் பெண்களை குறிவைக் கிறாரோ அவர்களுக்குப் பயிற்சியின் போது சிறப்பு கவனிப்பு இருக்கும். அவர்களிடம் கேள்வி கேட்பது, பதில் பெறுவது என்று முக்கியத்துவம் கொடுப்பது போல நடந்து கொள்வார். பல லட்சம் பக்தர்களும் கடவுள் என்று கொண்டாடும் நித்யானந்தர், தங்கள் மீது தனி கவனம் செலுத்துவதைக் கண்டு அந்த இளம்பெண்கள் நெகிழ்வார்கள். அதை அவர் பயன்படுத்த ஆரம்பிப்பார்.

தன் அறைக்கு தண்ணீர் கொண்டு வரச் சொல்வது, அறையை சுத்தம் செய்யச் சொல்வது என்றுதான் பணிவிடைகள் தொடங்கும். இளம்பெண்களும் பக்தி யுடன் அதைச் செய்வார்கள். கொஞ்ச நாட்களுக்கு இது தொடரும். அதன் பிறகு, "அய்யாவுக்கு கால் அமுக்கு' என்பார் நித்யானந்தர். அதாவது, அவர் இவர் களுக்கு அய்யாவாம். கால் அமுக்கிவிடும் பெண்களை மெல்ல மெல்ல ரெடி பண்ணுவார்.

தமிழகத்தில் பயிற்சி வகுப்புகளுக்காக டூர் போகும் போது நான்தான் வண்டி ஓட்டிக் கிட்டுப்போவேன். நித்யானந்தரும் அவரோட செகரட்டரி ஸ்ரீசதானந்தா வும் காரில் வருவார்கள். எந்த ஊருக்குச் சென்றாலும் எங்களுடன் 5, 6 கார்கள் வரும். இந்த கான்வாயில் ஒரு பைலட் காரும் உண்டு. அந்த காரில் தான் பர்சனல் செகரட்டரி கோபிகா அம்மா இருப்பார். கூடவே நித்யானந்தருக்காக சமையல் செய்யும் பெண்களும் இருப்பார்கள். அவர்களோடு, நித்யானந்தர் டிக் செய்த பெண்களையும் கோபிகாம்மா அழைத்து வந்திருப்பார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நித்யானந்தரின் காரில் எந்தப் பெண்களும் இல்லை என்பதுபோலத் தெரியும். ஆனால் கான்வாயில் பெண்கள் இருப்பார்கள். நித்யானந்த ருடன் சுமார் 1 லட்சம் கிலோமீட்டருக்கு காரில் சுற்றியிருப்பேன். எனக்கே, இந்தப் பெண்கள் விவரம் ரொம்ப லேட்டாகத்தான் தெரியும்.

பயிற்சி முடிந்த பின் இரவில், நித்யானந்தர் தங்கியிருக்கும் அறையில் அந்த இளம்பெண்களைத்தான் கால் அமுக்கிவிட அனுப்புவார் கோபிகாம்மா. ஒரு பெண் ணுடனான நெருக்கம், இன்னொரு பெண்ணுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நித்யானந்தருக்கு ஏற்றார்போல, இன்று ஒரு பெண்ணை கால் அமுக்கிவிட அனுப்பும் கோபிகாம்மா, நாளை இன்னொரு பெண்ணை அனுப்பி வைப்பார். பயிற்சி நடந்துகொண்டிருக்கும் பகல் பொழுதுகளிலும்கூட, நித்யானந்தர் மட்டும் பிரேக் எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்வார். அந்த நேரத்திலும் அவரது அறையில் கால் அமுக்கல்கள் தொடரும்.எனக்கு சந்தேகம் ஏற்பட்ட கடந்த நவம்பர் மாதத்தில், இதுபற்றி விசாரித்த போதுதான், நித்யானந்தரின் ஆன்மீக ஆராய்ச்சியும் அதில் இந்த பெண்களெல் லாம் சிக்கியிருப்பதும் தெரியவந்தது.

வெளியூர் பயணங்களில் இதைவிட மோசமான அசிங்கங்களும் ஆராய்ச்சி களும் நடந்துள்ளன. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். ஒரு வீட்டில் நித்யானந்தர் தங்கியிருக்க, அந்த வீட்டு பெண்மணியிடம் அவர் கணவர், "கடவுளோடு நீ இரு' என்று சொல்லிவிட்டு, வெளியில் போய் நின்றுகொண்ட கொடுமை யும்கூட நடந்திருக்கிறது. ஆசிரமத்தில் சந்நியாசிகளையும், வெளியூர்களில் தங்கும் இடத்தில் உள்ள குடும்பப் பெண்களையும் இந்தப்பாடு படுத்தியவர், நடன நிகழ்ச்சி களிலும் சும்மா இருக்கமாட்டார்.

ஆசிரமத்திலும் பயிற்சி நடக்கும் இடங்களிலும் நடன வகுப்புகள் உண்டு. அதில் தன்கூட ஆடப்போகிறவர்கள் யாரென் பதை முன்கூட்டியே யோசித்து வைத்துவிடு வார் நித்யானந்தர். கோபிகாம்மா மூலமாக குறிப்பும் கொடுத்துவிடுவார். அந்தப் பெண் களை கூட்டி வந்து நித்யானந்தருக்குப் பக்கத் தில் ஆடவைப்பார் கோபிகாம்மா. இசையின் வேகம் கூடும்போது, நடன அசைவுகளும் மாறும். அது கூடிக்கொண்டே போகும் நேரத் தில், தான் விரும்பிய பெண்களைக் கட்டிப் பிடித்து ஆடத்தொடங்குவார் நித்யானந்தா. அவரது 6 மாத ப்ளானின் மிக முக்கிய கட்டம் இது. தன்னுடைய தொடுதல் அவர் களிடம் என்னவித உணர்வை ஏற்படுத்து கிறது என்பதை இந்தக் கட்டத்தில் புரிந்துகொள்வார் நித்யானந்தர்.

நித்யானந்தரால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னிடம் சொன்ன விஷயங்களைக் கேட்டபோது ரொம்பவும் ஆத்திரமாக இருந்தது. தனது இச்சைகளை அந்தப் பெண்களே தீர்த்துவைக்கும்படிதான் செய்வாராம். ஒரு சில பெண்களிடம் மட்டும், நித் யானந்தர் தன் இஷ்டத்திற்கு விளையாடியுள்ளார். சாமியாரான நானும் முழு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன். யோக நிலையை அடைந்தவன். அதனால் ஒரு கட் டத்திற்கு மேல் என்னால் இதுபற்றி சொல்லமுடியவில்லை.

வருடத்தில் 6 மாதம் ஆசிரமத்தில் இருப்பார் நித்யானந்தர். மீதி 6 மாதம் சுற்றிக்கொண்டிருப்பார். அவரது தியானபீடத்தின் மேற்கத்திய தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வகுப்புகள் எடுப்பார். அந்த நகரில் நிறைய டிஸ்கோ கிளப்புகள் உண்டு. அங்கே நிர்வாணமாக பெண்கள் நடனமாடுவார்கள். வாரத்திற்கு 3 நாட்களாவது அந்த கிளப்புகளுக்கு நித்யானந்தர் போவார். அப்போது காவி உடை கட்டியிருக்கமாட்டார். ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் அணிந்துகொண்டு, ஆசிரமத்து சாமியாரினிகளை யும் வகுப்புக்கு வரும் பெண்களிலிருந்து செலக்ட் செய்யப் பட்டவர்களையும் டிஸ்கோவுக்கு கூட்டிக்கொண்டு போவார். அங்கே நிர்வாணமாக ஆடும் பெண்களை இழுத்து, தன் மடியில் உட்கார வைத்துக்கொள்வார். இதை தன்னுடன் வந்த பெண்கள் வெட்கத்துடனும் சந்தேகத்துடனும் பார்த் தால் அவர்களிடம், "இதெல்லாம் ஒரு அனுபவம். இதைப் பார்த்துவிட்டால் உங்களுக்குள் ஏற்படும் ஆசைகள், உணர்வு களெல்லாம் போய்விடும். ஆன்மிகத்தில் இது ஒரு விளை யாட்டான ஆராய்ச்சி' என்று கன்வின்ஸ் செய்துவிடுவார்.

ஒரு முறை டிஸ்கோ கிளப் நிர்வாணப் பெண்களுடன் ஆட்டம் போட்டபடி கிறங்கிப்போன நித்யானந்தர், தான் அழைத்துவந்த பெண்களையும் அதுபோல உடைகளை கழட்டி விட்டு ஆடச்சொன்னார். அவர்கள் கழற்றத் தொடங்கிய போது, டிஸ்கோ கிளப் நிர்வாகத்தினர் குறுக்கிட்டு, ""இங்கே வருபவர்கள் முழுநிர்வாணமாக நடனம் ஆட அனுமதிக்க முடியாது. போங்கள்'' என விரட்டியிருக்கிறார்கள். இந்த விஷயங்களையெல்லாம் அந்தப் பெண்கள் மூலமாகவே கேட்க நேர்ந்தபோது, "இந்த ஆளையா கடவுள் என்று நினைத்தோம்.. த்தூ...' என துப்பத் தோன்றியது. ஒரு முறை ரஞ்சிதாவுடன் அமெரிக்காவுக்குச் சென்று இந்த டிஸ்கோ கிளப்பில் ஆட்டம் போட்டிருக்கிறார் நித்யானந்தர்.

நித்யானந்தரால் எனக்குத் தெரிந்தவரையில் சுமார் 35 பெண்கள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். "எந்தப் பெண்ணும் எதிர்ப்பு காட்டலையா? இது தப்பு என உணரவில்லையா?' என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றும். நியாயமான கேள்விதான். தப்பு என்கிற உணர்வோ, எதிர்ப்பின் அடையாளமோ வெளிப்படாதபடி நித்யானந்தர் மேற்கொள்ளும் பிராசஸ் இருக்கிறதே அது தனிக்கலை. ஆயகலைகள் 64 கலைகளுக்கும் அப்பாற்பட்ட நித்யானந் தரின் கலை பற்றி சொல்லப்போகிறேன்.

சாமியார் தர்மானந்தாவுக்கு நித்யானந்தா எழுதிய கெஞ்சல் கடிதம்

""மான்னிச்சிருடா தர்மா... உன்கிட்டே மன்னிப்பு கேக்கி றண்டா தர்மா... நான் உனக்கு எந்த விதத்திலும் ஹார்ம் பண்ண மாட்டேன். நானோ, தியானபீடமோ, தியானபீடம் சம்பந்தப்பட்டவர்களோ ஹார்ம் பண்ணமாட்டோம்னு எழுதிக் குடுக்குறோம்டா தர்மா.. ரிட்டனா எழுதித் தர்றேண்டா தர்மா...''
தான் சிக்கிக்கொண்டதும் நித்யானந்தர், தர்மானந்தா என்கிற லெனினிடம் செல்போனில் கெஞ்சியதை கடந்த இதழில் நாம் வெளியிட்டிருந்தோம். நித்யானந்தர் கையெழுத்திட்டுக் கொடுத்த அந்தக் கடிதம் இதோ.. .. ..
இதை கவனிப்போர் யாராகினும் அவர்களின் பார்வைக்கு... ..

பரமஹம்ச நித்யானந்தா (ஸ்ரீநித்யானந்த சுவாமி) என்கிற நான், ஸ்ரீநித்ய தர்மானந்தா (லெனின் கருப்பணன் என முன்பு அறியப்பட்டவர்) என்கிற இவர் பொறுப்பும் அர்ப் பணிப்பும் உள்ள சீடர். நித்யானந்த தியான பீடத்திற்கு தன்னால் இயன்ற அளவில் சிறப்பாக உழைத்தவர் என ஒப்புதல் அளிக்கிறேன்.

ஸ்ரீநித்யானந்த சுவாமி என்கிற நான், எனது செயலாளர் ஸ்ரீ நித்ய சதானந்தா மற்றும் நித்யானந்த தியானபீடத்துடன் இணைந்திருக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கிளைகளைச் சேர்ந்த சீடர்கள், பக்தர்கள், இதர உறுப்பினர்கள் உள்ளிட்டோரை இந்தக் கடிதத்தில் "நாங்கள்' என்று குறிப்பிட்டுள்ளோம்.

"நாங்கள்' ஸ்ரீநித்ய தர்மானந்தாவுக்கு (லெனின் கருப்பணன் என அறியப்பட்டவர்) ஒரு நோக்கத்துடனோ- நோக்கமில்லாமலோ, நேரடி யாகவோ-மறைமுகமாகவோ, உடல்ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ தற்போது அல்லது எதிர்காலத்திலோ எவ்வித துன்பமும் நாங்கள் தரமாட்டோம் என உறுதியளிக்கிறோம். அதற்கு, பரமஹம்ச நித்யானந்தா (ஸ்ரீநித்யானந்த சுவாமி) என்கிற நான் பொறுப்பாளி. அவருடைய பாது காப்புக்கும் நலத்திற்கும் நான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.

இதுதான் லெனினுக்கு நித்யானந்தர் தனது லெட்டர்பேடில் கையெழுத்திட்டு தந்துள்ள கடிதம். கடந்த பிப்ரவரி 23-ந் தேதி இக்கடிதத்தை அவர் எழுதியுள்ளார். நடிகை ரஞ்சிதாவுடன், தான் இருக்கும் வீடியோ காட்சிகள் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்ததும் போன் மூலம் லெனினிடம் கெஞ்சிய நித்யானந்தர், தன்னுடைய உண்மை சொரூபம் வெளிப்பட்டு விடக்கூடாது என்று எந்தளவுக்கு இறங்கி வந்திருக் கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. நித்யானந்தரின் சுயநலத்தைவிட உண்மை வலிமையாக இருந்துள்ளது என்பதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

Friday, March 19, 2010

ரஞ்சிதா என் கூட்டாளியா? shockan


ரஞ்சிதா தனது பக்தை என்றும் அவர் தனக்கு செய்திருப்பது சேவை என்றும் புதுப் பேட்டி கொடுத்திருக்கிறார் நித்யானந்தர்.

அந்த சேவையை வீடியோ பதிவு செய்து, ஆசிரமத்தில் நடந்ததை அம்பலப்படுத்திய லெனின் என்கிற ஸ்ரீநித்ய தர்மானந்தா, எப்படிப் பதிவு செய்தோம் என்பதையும் அதில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவங்களையும் நம்மிடம் தொடர்ந்து விளக்கத் தொடங்கினார்.

48 மணி நேரப் பதிவுக்குப் பின், கேமராவை எடுத்து வந்து ஓடவிட்டபோது, அதில் ஒரு கட்டத்தில், ரஞ்சிதாவும் நித்யானந்தரும் கேமராவைப் பார்க்கின்ற காட்சியைக் கவனித்ததும் நாங்கள் ரொம்ப ஷாக்கானோம். எவ்வளவு பெரிய எஸ்கேப்? கேமரா பதிவு செய்திருப்பதை நித்யானந்தர் உற்றுக் கவனித்திருந்தால், இந்நேரம் உயிரோடு இருப்போமா? என்பதுதான் எங்களின் அதிர்ச்சிக்கான காரணம்.


நித்யானந்தரை சாதாரண ஆளாக நினைத்துவிடக்கூடாது. அவர் மிகப் பெரிய கிரிமினல். அவருக்கு இருப்பது சாதாரண அறிவல்ல. அந்த அறிவால் அவர் எதையும் கண்டுபிடித்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அவருடைய அறிவாற்றலைப் பற்றி, நாங்கள் வெளியிட்ட புத்தகம் ஒன்றிலேயே குறிப்பிட்டிருக் கிறோம். அதுவும் அவர் சொன்ன தகவல்தான். அவர் அமெரிக்கா போய்விட்டு வந்தார். அப்போது தன்னை அங்கே இருக்கிற டாக்டர்கள் பரிசோதித்ததாகவும், சாதாரண மனிதர்களைவிட அவருடைய மூளைக்கு 6 மடங்கு வேகமும் ஆற்றலும் கொண்டது என்று அவர்கள் சொன்ன தாகவும் தெரிவித்தார். ஆசிரமத்திலிருந்து புத்தகங்கள் வெளியிடும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், அப்போது வெளி யிடப்பட்ட புத்தகத்தில் இந்த செய்தியைக் குறிப்பிடச் சொன்னார். அப்பறம் என்ன நினைத் தாரோ தெரியவில்லை. இரண்டாம் பதிப்பில் இந்த செய்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நானும் எடுத்துவிட்டேன். 6 மடங்கு அதிக பவர் கொண்ட மூளையையுடைய நித்யானந்தர், நாங்கள் ரகசியமாக வைத்திருந்த வீடியோ இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு, கையை நீட்டி ரஞ்சிதாவிடம், "அது என்ன?' என்று சொல்வது போல லிப் மூவ்மெண்ட் இருந்தது. கேமராவைத்தான் கண்டுபிடித்து விட்டாரோ என்று நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அத்தனை எளிதாக யாரும் கண்டுபிடிக்க முடியாத கேமராவைத்தான் நாங்கள் அந்தப் பொருளுக்குள் வைத்திருந்தோம்.


எப்படிப்பட்ட கேமராவை வைப்பது என்பதற்காக இன்டர்நெட்டில் பல முறை அலசினோம். பெட்ரூமில் தலைக்கு மேல் சுற்றும் ஃபேனில் பொருத்தக்கூடிய கேமராக்கள் பற்றிய விவரங்கள் இருந்தன. என்ன நடக்கிறது என்பதை இது டாப் ஆங்கிளில் அப்படியே பதிவு செய்துவிடும். ட்யூப் லைட்டில் வைக்கக்கூடிய கேமரா பற்றிய விவரமும் இருந்தது. அது மிட் ஷாட்டில் எல்லாவற்றையும் பதிவு செய்யும். கட்டில் பக்கத்திலோ மேஜை மீதோ உள்ள பொம்மைக்குள் வைக்கக்கூடிய அளவிலான கேமராக்களும் இருந்தன. டி.வி.யில் ஸ்டாண்ட் பை லைட் எரியும் பகுதியில் பொருத்தக்கூடிய சைஸிலும் கேமராக்கள் இருப்பதை இன்டர்நெட்டில் பார்த்தோம். இப்படி 240 ஐட்டங்களை ரிசர்ச் செய்து அதன்பிறகுதான் பொருத்தமான கேமராவைத் தேர்வு செய்து, ரகசியமாக ஃபிக்ஸ் செய்தோம். அந்த கேமராவின் விலை 1 லட்ச ரூபாய். கடன் வாங்கித்தான் அந்த கேமராவை வாங்கினோம். இதற்காக கடன் வாங்க வேண்டுமா என்றுகூட எங்களுக்குள் கேள்வி வந்தது. தன்னை நம்பி வந்த எத்தனையோ இளம் பெண்களை சீரழித்த நபரை அம்பலமாக்கினால்தான், தண்டனை கிடைக்கும் என்பதற்காகவே கடன்பட்டு கேமரா வாங்கினோம். அதை மிக ரகசியமாகப் பொருத்தினோம். இந்தளவுக்கு நாங்கள் கவனம் செலுத்தியதற்கு ஒரு காரணம் உண்டு.


பாதுகாப்பு விஷயத்தில் நித்யானந்தர் படுகெட்டி. நாங்களே அவருக்குப் பாதுகாப்பாக பக்கத்தில் இருந் திருக்கிறோம். பல ஊர்களுக்கு அவர் சென்றபோதெல்லாம் அவருடைய பாதுகாப்பில் நாங்கள் ரொம்ப கவனம் செலுத்துவோம். அதைவிட அவர் ரொம்ப கவனமாக இருப் பார். பக்தர்கள் அவருக்கு அன்பாக ஸ்வீட், பழம் எது கொடுத்தாலும் சாப்பிடக்கூடாது என்று தடை விதித்திருந் தோம். தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் அக்வாஃபீனா தண்ணீர் தான் குடிப்பார். அதுவும், ஒரு முறை பாட்டிலை ஓப்பன் செய்து, ஒரு மடக்கோ இரண்டு மடக்கோ தண்ணீர் குடித்துவிட்டு வைத்தார் என்றால், சிறிது நேரம் கழித்து மறுபடியும் தாகம் எடுக்கும்போது, ஏற்கனவே ஓப்பன் செய்த பாட்டிலிலிருந்து தண்ணீர் குடிக்க மாட்டார். புது பாட்டில்தான் ஓப்பன் செய்யப்படும். சாப்பாடு விஷயத்திலும் சர்வ ஜாக்கிரதையாக இருப்பார். அவருக்கு சமைப்பதற்கென்று 5 பெண்கள் இருப்பார் கள். அவர்களைத் தவிர வேறு யாரும் சமையல்கட்டுக்குள் நுழைய முடியாது. அவர்கள் சமைப்பதையும்கூட கோபிகா அக்கா டேஸ்ட் பார்த்துவிட்டுத்தான், நித்யானந்தருக்குக் கொடுப்பார். ஏனென்றால், சாப்பாட்டில் விஷம் கலந்துவிடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வுதான். ஓஷோ ரஜனீஷ் உள்பட பல சாமியார்களுக்கு சாப்பாட்டில் விஷம் வைக்கப்பட்டு, அது அவர்களின் உடல்நலத்தைப் பாதித்து, மெல்ல மெல்ல மரணத்தில் கொண்டு போய் தள்ளியிருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நித்யானந்தர் தன் சாப்பாட்டு விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தார்.


ஒவ்வொரு விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்கும் நித்யானந்தர் ஆசிரமத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருப்பார்? அங்கே அவருடைய அறையில் ரகசிய கேமராவை வைத்து, அது படம் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நித்யானந்தர் அதன்பக்கம் திரும்பி, தன்னுடன் இருந்த ரஞ்சிதா விடம், "அங்கே பார்' என்பதுபோல காட்டினால் எப்படி இருக்கும்? நாங்கள் அந்தக் காட்சியை ப்ளேபண்ணி பார்த்ததும், அடுத்ததாக என்ன நடந் தது என்பதை தெரிந்துகொள்ள பதைபதைப்புடன் இருந்தோம். நித்யானந்தர் கைகாட்டியதும், ரஞ்சிதா எழுந்து கேமரா இருக்கும் இடத்திற்கு வருவது தெரிந்தது. ரகசிய கேமரா என்பதால் அதை நாங்கள் வேறொரு பொருளில்தான் மறைத்து வைத்திருந்தோம் (என்ன பொருள் என்பதை இன்னொரு முறை சொல் கிறேன்). அந்தப் பொருள்தான் நித்யானந்தரின் பார்வையை ஈர்த்திருக்கிறது. அவர் அதை சுட்டிக் காட்டியதும், ரஞ்சிதா நெருங்கி வந்து, அது என்ன பொருள் என்று எடுத்துப் பார்த்து, திருப்பி வைக்கிறார். அதன் பின்புறத்தில்தான் கேமராவின் ஸ்ரீட்ண்ல் ஸ்ரீஹழ்க் இருந்தது. நித்யானந்தர் சந்தேகப்பட்டு, இப்படி ஏதாவது செய்யலாம் என்று நாங்கள் யூகித் திருந்ததால், ஸ்ரீட்ண்ல் ஸ்ரீஹழ்க்-க்கு மேலே, மெத்தைக்குள் இருக்கும் பஞ்சைக் கொஞ்சம் வைத்து, ள்ஹச்ங்ற்ஹ் க்ர்ய்'ற் ற்ர்ன்ஸ்ரீட் என ஸ்டிக்கர் ஒட்டி, அதை கவர் செய்திருந்தோம். ரஞ்சிதா அந்தப் பொருளின் பின் பக்கத்தை திருப்பி பிரித்துப்பார்த்து, க்ர்ய்'ற் ற்ர்ன்ஸ்ரீட் என்ற ஸ்டிக்கரைப் பார்த்ததும் அப்படியே விட்டு விட்டார் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. நித்யானந்தர்தான், "மேலும் பிரிக்க வேண்டாம்' என்று சொல்லியிருக்க வேண் டும்.


நித்யானந்தரை அம்பலப்படுத்த நானும் ரஞ்சிதாவும் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக செய்தி பரப்பப்படுகிறது. எங்கள் திட்டத்தில் ரஞ்சிதாவை எந்தவிதத்திலும் கருவி யாகப் பயன்படுத்தவில்லை. நித்யானந்தருக்கு வைத்த பொறியில் அவராக வந்து சிக்கினார் என்பதுதான் உண்மை. சென்னையில் நடந்த பயிற்சி வகுப்புகளில் ரஞ்சிதா ஆர்வமாக கலந்து கொண்டார். எங்களைப் போலவே நித்யானந்தரின் பிர சங்கத்தில் அவரும் ஈர்க்கப் பட்டார். கடந்த ஒரு வருடகால மாக அவர் ஆசிரமத்திற்கு வந்து செல்வதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். எந்தப் பெண்ணையும் அத்தனை எளிதாக தன்னிடம் நெருங்கவிடாதவர் நித்யானந்தர். பல கட்டங் களைத் தாண்ட வேண்டும். அவரிடம் மிகச் சீக்கிரமாக நெருங்கிய ஒரே பெண் ரஞ்சிதாதான். பர்சனல் செகரட்டரி கோபிகாவின் அறையில் தங்கிக் கொண்டு, 3 மாதகாலம்வரை நித்யானந்தர் அறைக்கு சென்று வந்தார். இத்தனை விரைவாக இவர் நெருங்கிவிட்டாரே என்று ஆசிரமத்தில் இருந்த பலரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். சென்னைக்குச் செல்வதும் பெங்களூருக்குத் திரும்புவதும் ரஞ்சிதாவின் வழக்கமாக இருந்தது. நித்யானந்தரின் பிறந்தநாளை யொட்டி டிசம்பர் கடைசி வாரத்தில் ரஞ்சிதா, ஆசிரமத்திற்கு வந்து தங்குகிறார் என்ற விஷயம் தெரிந்தது. வீடியோ கேமராவில் அவர் சிக்கினால் அது நித்யானந்தரை முழுமையாக அம்பலப்படுத்தும் என்று கணக்கிட்டோம். ரகசிய கேமரா ஷூட் செய்யும் நேரத்தில், ஆசிரமத்தில் உள்ள மற்ற பெண்கள் யாரும் நித்யானந்தரின் அறைக் குள் சென்றுவிடக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.


ரஞ்சிதா ஒரு நடிகை. கடந்த ஒரு வருடமாகத்தான் ஆசிரமத்திற்கு வருகிறார். சந்நியாசமும் வாங்கவில்லை. மற்ற பெண் சந்நியாசிகள் நித்யானந்தருடன் இருக்கும் காட்சிப் பதிவானால், அவர்களின் பெற்றோரும் உறவினரும் பதறிவிடுவார்கள். அந்தப் பெண்களின் சந்நியாச வாழ்வு, குடும்ப வாழ்வு எல்லாம் முடிந்துபோய்விடும். கேமரா வைக்கப்பட்ட நாட்களில் நாங்கள் பதற்றமாகத்தான் இருந்தோம். கடைசி யில், நாங்கள் வேண்டிக் கொண்டது போலவே, மற்ற பெண்கள் யாரும் உள்ளே மாட்டவில்லை. ரஞ்சிதா சிக்கினார். இப்படித்தான் இது படமாக்கப் பட்டதே தவிர, ரஞ்சிதாவுடன் கூட்டணி போட்டுக்கொண்டு பதிவு செய்யவில்லை. ஆனால், என்னென்னவோ செய்தி பரப்புகிறார்கள். நான் ரஞ்சிதாவை அண்ணி என்றுதான் கூப்பிடுவேன் என்று எழுதுகிறார்கள். இது சுத்தப் பொய். அவரை அண்ணி என்று நினைப்பதேகூட அசிங்கம் என்று நினைக் கிறேன். அவரிடம் நான் பேசியதுகூட கிடையாது. அதேநேரத்தில், இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். ரஞ்சிதாவும் பணத்துக்காகவோ, சொத் துக்காகவோ நித்யானந்தருடன் இருந்தார் என்று சொல்லக்கூடாது. நித்யானந்தரின் பக்தையாகவே அவர் வந்தார். அவருக்கு கால் அமுக்கிவிட்ட பெண்கள் எப்படி வீழ்த்தப் பட்டார்களோ அதுபோலத்தான் ரஞ்சிதாவும் வீழ்த்தப்பட்டார்.


எனக்கு கிடைக்கிற தகவல்படி, ரஞ்சிதா இப்பவும் நித்யானந்தர் கண்ட்ரோலில்தான் இருக்கிறார். தனக்கு வேண்டியவர்களிடம் தொடர்புகொண்டு பேசும் ரஞ்சிதா, "அந்த வீடியோவில் என்ன தப்பு இருக்குது? நித்யானந்தர்கூட நான் இருந்தது உண்மைதான்' என்று சொல்வ தாகத் தகவல் எனக்கு வருகிறது. நித்யானந்தரும்தான் தன்னுடன் ரஞ்சிதா இருந்தார் என்பதை லேட்டாக ஒப்புக் கொண்டிருக்கிறாரே! உண்மைகளை ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.


இன்னும் இன்னும் நான் சொல்லப்போகிற ஆசிரம உண்மை களையும்...!


shockan

Wednesday, March 17, 2010

நானும் ரஞ்சிதாவும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம்! இதிலே... நித்யானந்தா ஆடியோ! -காமராஜ்


நித்யானந்தாவின் வீடியோ காட்சிகள் மார்ச் 3-ந் தேதி, நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியாகி, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியபோது, அவரது ஆன்மீக ஆதரவாளர்களும், ஆசிரமத்தைச் சேர்ந்த சாமியார்களும் இது நித்யானந்தாவே அல்ல... வேறு யாரையோ வைத்து எடுத் திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அன்றைய தேதியில் நித்யானந்தரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

மார்ச் 7-ந் தேதியன்று முதன் முதலில், டி.வி. சேனல்களுக்கு தன்னுடைய வீடியோ விளக்கத்தைக் கொடுத்த நித்யானந்தா, சட்டப்படி இதில் எந்த தப்பும் இல்லை என்று சொன்னார். இரண்டாவது வீடியோ விளக் கத்தில், உண்மையைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மார்ச் 13-ந் தேதி அவரது மூன்றாவது வீடியோ விளக்கம் வெளியானது.

அதில், "நடிகை ரஞ்சிதா தனக்கு பணிவிடைதான் செய் தார் என்றும், மற்ற காட்சி களெல்லாம் மார்ஃபிங் முறையில் சித்தரிக்கப்பட்டவை என்றும் இதுபற்றி விசாரித்துக் கொண்டி ருப்பதாகவும், சதிவேலையை அம்பலப்படுத்துவோம்' என்றும் சொல்லியிருக்கிறார். மாறி, மாறி பொய் சொல்லிக் கொண்டி ருக்கும் நித்யானந்தர், "நானும் ரஞ்சிதாவும் செக்ஸ் வைத்துக் கொண்டதில் என்ன தவறு?' என்று இந்த விவகாரத்தை அம் பலப்படுத்திய ஸ்ரீநித்ய தர்மா னந்தா (எ) லெனினிடம் சமா தானத்திற்காக செல்போனில் தொடர்புகொண்டு பேசியவை அனைத்தும் முழுமையாக டேப் செய்யப்பட்டுள்ளது.

பல முறை நடந்த உரை யாடல்களில், அவற்றை கவன மாக டேப் செய்த லெனின், நித்யானந்தரின் பேச்சுகளுக்கு பெரும் பாலும் "ம்... ம்..' என்றே பதிலளித்துள்ளார். அந்த ஆடியோ ஆதாரம் இங்கே வெளியிடப்படுகிறது. நித்யானந்தர் ஆசிரம மர்மங்களின் மற்றொரு பகுதியை வழக்கம்போல் உங்கள் நக்கீரனே முதன்மை யாக வெளியிடுகிறது.

""லீகலா என்ன பண்ண முடியும்? ரெண்டு பேரும் அடல்ட்டுங்கும்போது லீகலா ஒண்ணும் பண்ண முடியாது.''

""ம்...ம்''

""லீகலா இதுல என்ன பிராப்ளம் வர முடியும்னு நினைக்கிறே..'

'""ம்..ம்..''

""ரஞ்சிதாவும் நானும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம். இதிலே என்னடா தப்பு? புரிஞ்சுக்கடா தர்மா.. தயவு செஞ்சு புரிஞ்சுக்கடா தர்மா.''

""இல்ல.. ஒரு பக்கம் பார்த்தாடா... நாங்க ரெண்டு பேரும் அடல்ட். நாங்க ஒத்துக்கிட்டா இதிலே என்ன இருக்கு? நான் ஸ்ட்ரெய்ட்டா பப்ளிக்கில் வந்து... இரண்டு அடல்ட்டுங்க நாங்க... எங்களுக்கு என்ன வேணுமோ... எங்க லைஃப்! இதை சொன்னேன்னாலே முடிஞ்சு போச்சு. இதை அப்ரிஷியேட் பண்ணமாட்டாங்களா?'' -(ஏக்கத்தோடும் பயத்தோடும் கேட்கிறது நித்யானந்தரின் குரல்)

"" ம்..''

""அதொரு பக்கம்... இன்னொரு பக்கம் பார்த்தா.. நான் சந்நியாசி இல்லை.. ம்.. நான் ஒரு ஞானிங்கிறதால மக்கள் வந்தாங்களே தவிர, நான் ஒரு சந்நி யாசிங்கிறதால யாரும் என்கிட்டே வரலைடா.'' (இதுவரை 7000 மணிநேரப் பிரசங்கத்திலோ, வீடியோ-ஆடியோவிலோ, புத்தகங்களிலோ நான் சந்நியாசி இல்லை என்று நித்யானந்தர் சொன்னதேயில்லை. முதன்முதலாக இந்த செல்போன் உரையாடலில்தான் சொல்கிறார்)

""ம்..ம்..''

""அதை ஏன் யாரும் ஒத்துக்க மாட்டேங்குறீங்க? ம்.. ஊகும்.. நான் என்ன சொல்றது?'' (நம்பிக்கை இழந்து முனகுகிறார் நித்யானந்தர்)

""விவேகானந்தர் இருந்தப்பவும் நிவேதிதாகூட இருந்ததுக்கு இதே மாதிரி தான் பிராப்ளம் பண்ணு னாங்க. அதனாலதான் அவர் உடம்பை விட்டுட்டார். இராமகிருஷ்ணருக்கு அதே மாதிரி சாரதாதேவிகூட இருந்ததா ப்ராப்ளம் பண்ணுனாங்க. ம்.. அதை என்ன சொல்றது?''

""ம்..ம்..''

""ரமண மகரிஷிக்குக்கூட கூடவே... பாட்டிம்மா ஒண்ணு இருந்தது.

''""ம்.. ம்..''"

"ஓஷோவுக்கும் இதே மாதிரிதான்.. அதை என்ன சொல்றது?

''""ம்..''""

மனித இனமே இப்படித்தான் போல இருக்குடா?

நான் மட்டும் என்ன பண்ணுறது?''

""அதான் வேற ஒண்ணுமில்லடா.. ஒரு.. ஒரு.. ஒரு.. (தொண்டை அடைக்கிறது) அதைப் பார்த்தா என்ன இருக்கு? பப்ளிக்கா நான் எந்திரிச்சி நின்னு, இது என்னோட லைஃப்னு சொன்னா, முடிஞ்சு போச்சுடா.

ஓஷோ இல்லாம இல்லை... ராமகிருஷ்ணர் இல்லாம இல்லை.. .. விவேகானந்தர் இல்லாம இல்லை..

அது மாதிரி ஞானிகள் எல்லாம் ஆவுறதுதான்.நான் மட்டும் என்ன பண்ண முடியும்?''

""ம்... ம்...''"

"என்ன புரியுதா?''

""ம்..''""இந்த நிலைல மக்கள், பக்தர்கள் என்னை விட்டுட்டுப் போவாங்கன்னா நினைக்கிறே?''""ம்.. ம்..''

""அப்படியெல்லாம் ஆக வேண்டாம். பெரிய பிராப்ளம் எல்லாம் ஆகாம சைலன்ட்டா இருக்கணும்போல தோணு துடா. அதுக்காகவேதாண்டா சைலன்ட்டா எல்லாத்தையும் பண்ணனும்னு நெனைக்கிறேன். அதையும் நாமதான் பார்க்க ணும்டா.''

""ம்.. ம்..''

""நம்ம மக்கள் எமோஷனா ஆனா அதுக்கு அப்புறம் அதுக்கும் நாமதாண்டா பொறுப்பாக வேண்டியதாப் போகுது.''

""ஆமாமா..''

""அதனால எப்பவும் சைலன்ட்டா ஆகணுமேங்கிறதுக்காகத்தான் இவ்ளோ தூரத்துக்கு ஒர்க் பண்றேண்டா''

""டேய் தர்மா... நல்லாருக்கியாடா கண்ணா?.'' (நித்யானந்தரின் குரலில் பாசமும் பரிவும் கலந்திருக்கிறது)

""நல்லாருக்கேன் சொல்லுங்க சாமி...''. (தர்மானந்தா லெனின் குரல் இயல் பாக உள்ளது)

""டேய் தர்மா.. சத்தியமா... டேய் சத்தியமா உனக்கு நான் ஹார்ம் (தொந்தரவு) பண்ண மாட்டேன்டா. (கெஞ்சல்) சத்தியமாடா. பார்டா தர்மா... நீ எனக்குப் பாதுகாப்பாகவும், நான் உனக்குப் பாதுகாப்பாகவும் இருந் தோம்டா..''

""ம்... ம்..''

""இப்ப நீ என்னைப் பார்த்து பயப்படுற மாதிரியும், நான் உன்னைப் பார்த்து பயப்படுற மாதிரியும் ஆகலாமாடா கண்ணா? (பெருமூச்சு விடுகிறார்) மன் னிச்சுருடா..''

""ம்.. ம்..''

""வேணாண்டா கண்ணா.... தர்மா..

மன்னிச்சிருடா!''""அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.''"

"தயவு செய்து மன்னிச்சிடுறா..

.''(ஏதோ சொல்ல முயற்சிக் கிறார் தர்மா)

""இருடா.. ஒரே ஒரு நிமிஷம்டா.. என்னை ஆஸ் பிடலுக்கு தூக்கிட்டு போயிட்டி ருக்காங்கடா.. ஒரே நிமிஷண்டா.. வண்டியை ஓரங்கட்டிட்டுப் பேசறேண்டா.''

""நான் யாருக்கும் தொந்தரவு தரலையேடா... நான் இந்த விஷயத்தில் எல்லோரையும் நம்பிட்டேன்டா. இந்த மாதிரி பிரச் சினை வரும்னு நான் எதிர்பார்க் கலை. தயவு செய்து மன்னிச் சிடுடா.''

""ம்.. ம்..''

""மன்னிச் சிருடா தர்மா.. உன்கிட்டே மன் னிப்பு கேக் கிறண்டா.. தர்மா.. (குரல் உடைந்து தேம்புகிறார்) நடந்தது எதுவா இருந்தாலும் மறந்திரலாம் தர்மா.. சத்தியமா நான்... (மீண்டும் தேம்பு கிறார். மூக்கை உறிஞ்சுகிறார்) டேய்... நீயே லாயர்டா.. இல்லைன்னா பெரிய சீனியர் லாயர்கிட்டே கேட்டு நீயே எழுதியனுப்பு. நான் உனக்கு எந்த விதத்திலும் ஹார்ம் பண்ண மாட்டேன். நானோ, தியானபீடமோ, தியான பீடம் சம்பந்தப்பட்டவங்களோ ஹார்ம் பண்ணமாட்டோம்னு எழுதிக் குடுத்திடுறோம்டா தர்மா.''

""ம்.. ம்..''

""வேற ஒண்ணும் எனக்கு வேணாம்டா தர்மா..

'' (பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்)"

"ரிட்டனா எழுதித் தர் றேண்டா தர்மா..

சீனியர் லாயர்கிட்டே கேட்டு எழுதி அனுப்பு.''

""ம்..ம்...'' (நித்யானந்தர் எழுதிக் கொடுத்த கடிதம் வரும் இதழில்)

""தர்மா.. தர்மா.. இன்னொன்று தர்மா... நான் வேற யாரையாவது ஹார்ம் பண்ணி, அவங்க உன்கிட்டே வந்து அழுதிருந்தாங்கனா.. (தேம்பு கிறார்) அவங்க காலிலே விழுந்து மன்னிப்பு கேக்கிறேன் தர்மா. (அவருடைய இன்னொரு செல் போனில் ரிங்டோன் கேட்கிறது) ஒரு நிமிஷம்டா தர்மா, இன்னொரு செல் போன் அடிக்குது. அது யார்னு பேசிட்டு உன்கிட்டே பேசு றேன்.''

""தர்மா.. இந்த ஒரு தடவை மன் னிச்சிடுடா... நீ நினைச்சா முடி யும்டா.. பணம் எவ் வளவு வேணும்னா லும் தர்றேண்டா..''

லெனினிட மிருந்து பதில் இல்லை)

""சாமி, பணம் செலவு பண்ண மாட் டேன்னு நினைக்கிறியா? எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்டா. உனக்கு பணம் தர்றேங்கிறேன். நீ ஒண்ணும் சொல்ல மாட்டேன்கிற.. உனக்கு நான் என்ன செய்யட்டும்? உன்னை ராஜா மாதிரி வச்சிருக் கேன்டா. வந்திடுடா. தனி ஆசிரமம் வச் சுத் தர்றேன். இல் லைன்னா இந்த ஆசிரமத்துல நம்பர் டூ நீதாண்டா.''

""சேலத்திலே என்னை கொலை பண்ண பார்த்தீங்க. உயிர் தப்பி வந்தேன்.''

""ரிட்டனா உன் உயிருக்கு யாராலயும், எதுவும் நடக்காதுன்னு எழுதித்தர்றேன் தர்மா.. '' (நித்யானந்தர் எழுதிக் கொடுத்த கடிதம் வரும் இதழில்)

லெனின் என்கிற தர்மானந்தாவுடன் பல முறை செல்போனில் பேசியிருக்கும் நித்யா னந்தா, தன்னுடைய செயலை ஒப்புக் கொள்வதையும், அது தவறில்லை என நிரூ பிப்பதற்காக எதை யும் செய்யத் தயா ராக இருப்பதை யுமே இந்த ஆடியோ ஆதாரம் அம்பலப்படுத்து கிறது.

நித்யானந் தாவின் பேச்சு குறித்து லெனின் இப்போது என்ன சொல்கிறார்?

""நித்யானந்தா என்னிடம் பேசி யதை கேட்கும் அனைவருக்கும் லெனினுக்கு ஏன் இத்தனை வீம்பு என்று எண்ணத் தோன்றும். நித்யா னந்தா என்னிடம் பேசும்போதெல்லாம் என் மனதுக்குள் ஓடியது என்ன தெரியுமா? நித்யா னந்தாவால் சீரழிக்கப்பட்ட பெண்கள் என்னி டம் சொன்ன விஷயங்கள்தான். அவர்கள் கதறி அழுத நினைவுகள்தான். இந்த அயோக்கியன் நடிக்கிறார். விடக்கூடாது என்பதே!''