நடைபெற்று முடிந்த சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் .மாவட்டத்தில் இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாவை சேனாதிராசா , சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment